Categories
மாநில செய்திகள்

BREAKING : 2016 வி.ஏ.ஓ. தேர்வு முறைகேடு – ஆவணங்களை கேட்கும் சிபிசிஐடி

2016 விஏஓ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பிஎஸ்சி குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.இந்த முறைகேடு புகார்கள் சார்ந்த விசாரணைகள் எல்லாமே விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டVAO தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக  பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைக்கு சிபிசிஐடி போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : “இளநிலை பொறியாளர் தேர்விலும் முறைகேடா “..?

கடந்த ஆண்டு நடந்த  இளநிலை பொறியாளர் (ஆர்கிடெக்ட்) தேர்விலும் முறைகேடு நடந்தது அம்பலம்.   கடந்த ஆண்டு  TNPSC  இளநிலை பொறியாளர் தேர்வு 32 மையங்களில் நடைபெற்றது . இதில் சென்னை மையத்தில் தேர்வு எழுதிய 77% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தேர்வான 33 பேரில் 28 பேர்  ஒரே மையத்தில் தேர்வு எழுதியது  வெளிச்சத்துக்கு வந்துள்ளது .  இந்நிலையில் ஆர்கிடெக் தேர்விலும் முறைகேடு நடந்ததா என்ற கோணத்தில் CBCID விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Categories
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு: ரூ.15 லட்சம் கொடுத்து வேலை..! அதிர்ச்சி தகவல்கள் …!!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ  ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளில்  முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். இதனைத்தொடர்ந்து விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உஉள்ளது. இந்த முறைகேடுகளுக்கு இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அதிகாரியான நாராயணன் என்ற சக்தி என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்த நிலையில் சக்தி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

TNPSC  முறைகேட்டால் …  TRB தேர்வாளர்  அதிர்ச்சி …!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு எதிரொலி டி.ஆர்.பி. தேர்வில் சொந்த மாவட்டத்தில் எழுத அனுமதி கிடையாது என தகவல் வெளிவந்துள்ளன. சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தேர்விற்கு சொந்த மாவட்டங்களில் தவிர்த்து வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலர் […]

Categories

Tech |