தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 3A தேர்வு வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தமிழகம் […]
