திருவாரூர் மாவட்டத்தில் வாகனசோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் அவருடைய உறவினர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார் இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சை பின்தொடர்ந்தார் ஹரிஹரன் . திருவாரூர் அருகே காட்டாறு பாலம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஹரிஹரனை காவல்துறையினர் வழிமறித்தனர் […]
