கோவை ஸ்ரீராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதி கொண்டது. அப்போது டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணியின் வீரர்கள் அமித்சாத்விக், சந்தோஷ் ஷிவ் போன்றோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக அணியின் […]
