Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்சில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு!!…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார் இதனையடுத்து  ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் வழியில் திடீரென புகை கிளம்பத் தொடங்கியது அதன்பின் உஷாரான ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தி நோயாளியை […]

Categories

Tech |