10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது குறித்து கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளார். மார்ச் 27 இல் இருந்து ஏப்ரல் 13ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நிச்சயமாக தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டே வந்தது. இந்த நிலையில் […]
