மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ , தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மிகவும் ராசியானவர் என்றுகூறினார். 40 ஆண்டுகளுக்கு பின் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் நேற்று முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது. அதை கண்காணிக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்றார். அப்பொழுது செய்தியாளர்ககளை சந்தித்த அவர், தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி மிகவும் ராசியானவர். அதன் காரணமாகவே நீரிநிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அதிமுக […]
