இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் தொடர் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பல வங்கிகளும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக மொபைல் செயலிகளில் பல பிரச்சனைகள் தொடர்கின்றன. நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகளுக்கு தெரியாத நபர்களிடமிருந்து போன் கால் அல்லது எஸ் எம் எஸ் வரும். அதில் நம்முடைய தனிநபர் விவரங்களை கொடுத்து விட்டால் நமக்கு மிகப்பெரிய பிரச்சனை தான். வங்கி கணக்கிலிருந்து […]
