முகமூடி கொள்ளையர்கள் வீடுபுகுந்து விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டிபோட்டு வெள்ளி விளக்கை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுதிள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படவேடு படால் சாலையில் விவசாயி நாராயணசாமி தன்னுடைய சொந்த நிலத்தில் புதிதாக மாடி வீடு ஒன்று கட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இரவு திடீரென வீட்டின் பின்பக்க கதவினை திறந்துகொண்டு முகமூடி அணிந்த 5 கொள்ளையர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு, கத்திமுனையில் வீட்டில் இருக்கும் அலமாரியில் […]
