திருவண்ணாமலையில் காலையில் குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மகும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை அடுத்த அச்சிரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கன். இவர் மீன் வியாபாரி ஆவார் இவரது மனைவி சாந்தி நேற்று அதிகாலையில் வீட்டிலிருந்த குப்பைகளை அருகிலிருந்த குப்பை தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென அவரது கழுத்திலிருந்த […]
