Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உயர்மின் கோபுரம்” விவசாய நிலங்களுக்குள் அத்துமீறல்… பெண்களிடம் இரக்கமின்றி நடந்து கொண்ட போலீசார்..!!

பல்லடம் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய அதிகாரிகள் வந்து இருந்தனர். அவர்களை சிறைபிடித்த விவசாயிகள் விவசாய நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சமாதானம் பேச அழைத்து” மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!!

திருப்பூரில் சேர்ந்து வாழ்வதற்கு சமாதானம் பேச தாய் வீட்டிற்கு அழைத்து சென்று கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள டி.எம்.எஸ் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு  ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன்  காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்  மனைவி பிரியாவுடன் சேர்ந்து […]

Categories
ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு … விவசாயிகள் மகிழ்ச்சி!!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 60  அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பவானி  சாகர்  அணைக்கு  தொடர்ந்து  நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  நீர்மட்டம்  அறுபது அடியை  எட்டியுள்ளது. பவானிசாகர்  அணையின் மூலம் ஈரோடு , கரூர் ,திருப்பூர் ஆகிய  மாவட்டங்களின்  2,47,000 ஏக்கர்  நிலங்கள்  பாசன வசதி  பெறுகின்றன .பருவமழை  பெய்யாத காரணத்தால்  அணையில்  நீர் இருப்பு  குறைவாகவே  இருந்த நிலையில்  கடந்த  மூன்று  நாட்களாக  அணையின்  நீர்  பிடிப்பு  பகுதிகளான  வட  கேரளா மற்றும்  நீலகிரிமலைப்  பகுதிகளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போதை தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை….திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் குடிபோதையினால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் பார் அருகே நேற்று இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதையடுத்து  ஒரு தரப்பினரை சேர்ந்த 6 பேரை மற்றொரு தரப்பினர் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் அருள் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்  படுகாயமடைந்த 5 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 நாட்களில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு….!!

4 நாட்களில் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 2அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பவானி சாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை 105 அடி உயரம் , 8 TMC கொள்ளளவு கொண்டுள்ளது .இந்த அணையால்  ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களின்  2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் சுற்றியுள்ள  பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரிப்பகுதிகளில்தொடர்ந்து  பெய்து வரும் மழையால், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு காவலரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்ட நபர் கைது…!!

வாகன சோதனையில்  ஈடுபட்ட காவலரிடம், குடிபோதையில் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் எஸ்.ஏ.பி சிக்னல் அருகில் வாகன போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மடக்கிபிடித்து விசாரிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் போலீசாரிடம் போதையில் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக   போக்குவரத்து காவலர் பொன்னாங்கன் அவரை  தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த அவர் காவலரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார் .இதையடுயட்த்து  போலீசார்  அவரை […]

Categories
திருப்பூர்

“கறி வெட்டிக்கொண்டு MSC படிக்கும் மாணவி” வைரலாகும் புகைப்படம்…!!

தன்னுடைய அப்பா கடையில் கறி வெட்டி கொடுத்துக் கொண்டு MSC படித்து வரும் மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இன்றைய காலத்தில் அதிகளவிலான மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி செலவை தாங்களாகவே பகுதி நேர வேலை செய்து சம்பாதித்து பார்த்து கொள்கின்றனர். இதில் மாணவிகளும் தங்களால் முடிந்த வேலைக்கு சென்று படிப்பு செலவுகளில் பெற்றோர்களின் சிரமத்தை போக்குகின்றனர். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி கலக்கி வருகின்றார் ஒரு மாணவி. திருப்பூர் மாவட்டத்தின் L.R.G அரசு பெண்கள் கல்லூரியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பனியன் அட்டை கிடங்கில் தீ விபத்து….!!

திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பனியன் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் லட்சுமி நகர் பகுதியில் பழைய பேப்பர் கிடங்கு ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அட்டை பெட்டிகள், நூல் கோன்கள் மீது மளமளவென பரவிய தீ குடோனில் உள்ள பனியன் அட்டை பொருட்களிலும்  முழுவதும் எரியத்தொடங்கியது. உடனடியாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்……!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ 15,00,000 வரை விற்பனையான காங்கேயம் இன காளைகள்…!!

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சம் வரை மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. நத்தக்காடையூரில்  உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன கன்றுகள் ,காளைகள், மாடுகள் வாரம்  தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்ப்பட்டு வருகிறது  . இந்த சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், மாவட்டங்களை சேர்ந்த காளைகள் வளர்ப்போர்,காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், மயிலை மாடுகள், மயிலை கிடாரிகள், மயிலை பூச்சிகாளைகள், காராம்பசு ஆகிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கணவன் கண் முன்னே மனைவி பலி” அவினாசி அருகே சோகம்…!!

ஓட்டுப்போட்டுவிட்டு திரும்பிய தம்பதியினர் விபத்தில் சிக்கினார்.  திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வசித்து வருபவர் பேபி ராஜ். இவருடைய மனைவி கமலம்மாள் இவர்கள் இத்தம்பதியினர் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த தாம்பதியினர் தங்களது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு  ஓட்டுப் போட சென்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நல்லூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்த போது பின்னால் வந்த லாரி, அவர்களது மோட்டார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ 10,00,000 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…திருப்பூர் அருகே பரபரப்பு …!!

வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையில்லே  தொழிலாளர்களே வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடர் நோய்யால் அவதி… பிளேடால் கழுத்தறுத்து தற்கொலை செய்த முதியவர்…!!

திருப்பூர் அருகில் நோய் குணமாகாததால்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்   மாவட்டம்  கரட்டாங்காட்டையை  சேர்ந்தவர் முருகசாமி.  இவருடைய மனைவி ராமாத்தாள் .85வயதான முருகசாமி  ஆஸ்துமா நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார்.   திருப்பூர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் .  ஒருவாரத்திற்கு முன்புதான்  மருத்துவமணையில் இருந்து வீடு  திரும்பியுள்ளார் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால்  தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தன்  மனைவியிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை  கண்ட அவரது […]

Categories

Tech |