Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீ எரிந்ததை கவனிக்கவில்லை… உயிரிழந்த வடமாநில தொழிலாளர்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் ஒன்று உள்ள முத்தூர்-காங்கயம் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த நூல் மில்லில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்குள்ள மிக்சிங் டிபார்ட்மெண்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி உள்ளது. ஆனால் அதனை கவனிக்காத ஊழியர்கள் வேலை செய்து கொண்டே இருந்துள்ளனர். இதனை அடுத்து அந்த கரும்புகை தீயாக மாறி கொழுந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தொழிலாளியின் மர்மமான மரணம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் தவபாண்டி என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த அறையின் கதவை நீண்டநேரம் திறக்காத காரணத்தால் உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் கதவைத் தட்டி உள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களை பிரிச்சிடுவாங்கனு பயமா இருக்கு… பாதுகாப்பு கேட்டு தஞ்சம்… காவல்நிலையத்தில் காதல் ஜோடி…!!

காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள செங்காட்டுப்பட்டி செட்டி பிள்ளையார் கோவில் தெருவில் ஜீவா என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் அதவத்தூர் பாளையம் பகுதியில் வசித்து வரும் பாக்கிய லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜாதியை காரணம் காட்டி பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் சமயபுரம் ஆதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்போவும் இதே வேலையா போச்சு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… நடந்த துயர சம்பவம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சந்திராபூர் பகுதியைச் சேர்ந்த அஜய் பதூர் என்பவர் தனது மனைவி கோனிகா தேவியுடன் திருப்பூர் மாவட்டத்திலுள்ள செங்கப்பள்ளி பாலாஜி நகரில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் இருவரும் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

நூற்பாலையில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாணிக்காபுரம் ராசா கவுண்டம்பாளையம் பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக அப்பகுதியில் நூற்பாலை நடத்தி வந்துள்ளார். இந்த ஆலையில் 50 தொழிலாளர்கள் ஒரு ஷிப்டுக்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நூற்பாலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒருவேளை சாப்பாடு கெட்டுப்போனதா இருக்குமோ… இரு குழந்தைகள் மரணித்த சம்பவம்… கதறி அழுத பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!

ஒரே நாளில் அண்ணன் தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்று வேலை பார்த்து விட்டு மதிய நேரத்தில் சந்தோஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மயக்க நிலையில் தனது மகன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்போ பணத்தை தரப்போறியா இல்லையா…? நண்பரை கழுதறுத்து கொன்ற கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!

இருவருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் நண்பரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிக்கண்ணா கல்லூரி ஐந்தாவது வீதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருப்பூரில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற நண்பர் உள்ளார். இந்த நண்பர்கள் இருவரும் சேர்ந்து பனியன் தொழில் தொடர்பான பாலி பேக் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… அரசின் கவனத்தை ஈர்க்கும் செயல்… தொடரும் நூதன போராட்டம்…!!

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டம் 6-ஆவது நாளாக நடைபெற்று உள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராணி என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அகவிலைப்படி, சரண்டர் போன்ற பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் எனவும், அங்கன்வாடி, வருவாய் கிராம […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1000 கிலோ… அமோகமான கருப்பட்டி ஏலம்… மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்…!!

நான்கு லட்சம் ரூபாய்க்கு தென்னம் மற்றும் பனம் கருப்பட்டி ஏலம் போனதாக கருப்பட்டி விற்பனை சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கருப்பட்டி விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் விடப்படுகிறது. இங்கு நடைபெற்ற ஏலத்திற்கு தென்னங்கருப்பட்டி மற்றும் பனங்கருப்பட்டி 1000 கிலோவை  உற்பத்தியாளர்கள் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து பனங்கருப்பட்டி ஒரு கிலோ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த மூதாட்டி… தனது மகளுடன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…!!

வயதான தாய் மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடாமேடு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு நல்லமுத்து, பழனியம்மாள் என்ற 2 மகள்களும், மணி என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவருக்கு பழனியம்மாளை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமான 2 ஆண்டிலேயே தனது கணவரை பிரிந்து விட்டு பழனியம்மாள் தனது தாயுடன் வசித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் பெரிய தப்பு… அரசாங்க பணம் தனி நபர் கணக்கில்… பணி இடைநீக்கம் உத்தரவு…!!

அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை செலுத்தாமல் பணம் கையாடல் செய்ததாக நகராட்சி ஊழியரை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சியில் கண்ணன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் கணக்காளராக பணிபுரிகிறார். இந்நிலையில் 2019-2020ஆம் நிதியாண்டிற்கான தணிக்கை நடத்தப்பட்டபோது, நகராட்சியில் இருந்து சேவை வரி, வருமான வரி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ஒப்பந்ததாரர் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது போக ஜி.எஸ்.டி போன்றவற்றை அந்தந்த இடங்களுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இன்றும் வாழும் மனிதநேயம்… டிரைவரின் சிறப்பான செயல்… கவுரவித்து பாராட்டிய போலீசார்…!!

ரோட்டில் கீழே விழுந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மினி ஆட்டோ டிரைவரை போலீஸார் பாராட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் சந்திர மோகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு மினி ஆட்டோ வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரமோகன் அவிநாசி தாலுகா அலுவலகம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவரது வாகனத்திற்கு முன்பு பல இருசக்கர வாகனங்கள் அவிநாசி வடக்கு ரத […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப தொல்லையா இருக்கு… தொழிலிலும் ஏகப்பட்ட நஷ்டம்… பனியன் நிறுவன உரிமையாளருக்கு நடந்த சோகம்…!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறிய பனியன் நிறுவன கம்பெனியை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் பனியன் நிறுவன தொழிலை செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக ஏற்பட்ட கடன் தொல்லை காரணத்தால் கணேசன் அந்த தொழிலை விட்டுள்ளார். இந்நிலையில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்… சக்கரத்தில் சிக்கி பலியானவர்… திருப்பூரில் பரபரப்பு…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி நாயக்கனூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 வருடங்களாக தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பலகாரத் தட்டம் சுப்பிரமணி காம்பவுண்டில் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பல்லடம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திருப்பூர்-பல்லடம் சாலை வித்யாலயா பேருந்து நிலையம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் ஒரு சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று பாலியல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்டித்து உறவினர் வீட்டிற்கு அனுப்பிய பெற்றோர்… கர்ப்பமான 10-ஆம் வகுப்பு மாணவி… வாலிபருக்கு சிறை… திருப்பூரில் பரபரப்பு…!!

பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொடி கம்பம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் பிரின்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவிக்கும், கார்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். அதன்பின் அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்க விளைச்சல் கிடையாது… டெல்லிக்கு அனுப்பப்படும் 1 லட்சம் தேங்காய்கள்… முக்கிய பங்களிக்கும் தமிழக விவசாயிகள்…!!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு லட்சம் தேங்காய்களை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனுப்ப உள்ளனர். திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லாக்கவுண்டர் பேட்டி அளித்த போது, கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு வன்முறையாளர்களை தூண்டிவிட்டு குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கு அவப்பெயரை உண்டாக்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… அலட்சியத்தால் பறிபோன உயிர்… திருப்பூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அவிநாசி பாளையம் பகுதியில் இருந்து கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதன்பின் இவர் அவிநாசிபாளையம் ஊருக்குள் செல்வதற்காக வலதுபுறம் திரும்பும்போது, பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனம் பழனிச்சாமி மீது மோதி விட்டது. இந்நிலையில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியாய் அமையல… 2-ஆவது கணவருடன் கருத்து வேறுபாடு… தவிக்கும் குழந்தை…பெண் எடுத்த விபரீத முடிவு…!!

2-ஆவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மானூர் பாட்டாளி அம்மன் கோவில் தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகள் சிவரஞ்சனி ஆகியோருடன் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலை பாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில்சிவரஞ்சனிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த அவர் 2 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்மூடித்தனமான வெறிச்செயல்… புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!

நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் புது மாப்பிள்ளையை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை ராமசாமி நகரில் மனோ கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை தளி ரோட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒன்னாத் கல்லூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மனோ கார்த்திக் இரவு பணி முடிந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு அவரால வேலை போயிருச்சு…. பழிவாங்குவதற்காக இப்படி பண்ணிட்டேன்… தீவிர சிகிச்சையில் இந்து முன்னணி பிரமுகர்…!!

இந்து முன்னணி பிரமுகர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திரா நகரில் பிரபாகரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆவார். இவர் இரவு நேரத்தில் தன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரபாகரனின் கழுத்து, தலை உள்ளிட்ட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவளை எங்க காணும்… வாயை பொத்தி புதருக்குள் இழுத்து சென்ற நபர்… தப்பு பண்ணுனா தர்மஅடி தான்… திருப்பூரில் பரபரப்பு…!!

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இவர் காலை நேரத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள ஒரு காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அந்த சமயம் அங்குள்ள புதரில் மறைந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சிறுமியை திடீரென வழிமறித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட முயற்சிக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லார் கூடயும் சண்டை போட்டாச்சு… ஆரம்பத்துல இருந்தே தகராறு… பேருந்தில் கல்லை வீசிய வாலிபர்…!!

வாலிபர் குடிபோதையில் பேருந்தின் கண்ணாடி மீது கல்லை வீசி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி பஸ் நிறுத்தத்திற்கு பல பேருந்துகள் சென்று வந்துள்ளன. இந்த பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி நோக்கி 14 வழித்தடம் கொண்ட அரசு பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்து பழைய பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பேருந்தை மறுத்துள்ளார். அதன்பிறகு அந்த வாலிபர் பேருந்தில் ஏறி பெண்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நெஞ்சை பதறவைக்கும் காட்சி… முதியவரின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் குட்செட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 10:45 மணி அளவில் வந்த முதியவர் ஒருவர் திடீரென ரயில் தண்டவாளத்தில் படுத்ததால் ரயிலில் அடிபட்டு தலை துண்டாகி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த முதியவரின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம்… மளமளவென பரவிய தீ… தீயணைப்பு வீரர்களின் 2 மணி நேர போராட்டம்…!!

நூல் மில்லில் ஏற்பட்ட தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணபதி நகரில் நூல் மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நூல் மில்லில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த மில்லில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சு வைத்திருந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்… துரிதமாக செயல்பட்ட ரயில்வே துறையினர்…!!

அரை மணி நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்த விரிசல் சரி செய்யப்பட்ட பின்னர் அப்பாதையில் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் ரயில்வே ஸ்டேஷனானது திருப்பூர்-சோமனூர் இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தண்டவாளத்தில் லேசான விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தண்டவாள விரிசல் குறித்து திருப்பூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அங்கு விரைந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் விரிசலை சரி செய்யும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… வாலிபருக்கு நேர்ந்த துயரம்…!!

மின்சாரம் பாய்ந்து டி.வி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிபுரம் காலனியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் டி.வி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி மின்விளக்கை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ரவியின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனை அடுத்து மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதை ஆரம்பத்துலையே பண்ணிருக்கலாம்… தொடர்ந்து நடக்குது… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக போலீசார் 24 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு வேப்பங்கொட்டை பாளையத்தில் பணத்தை வைத்து சீட்டாட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகவும், விடுமுறை தினங்களில் வெளியூரில் இருந்து ஆட்கள் வந்து இந்த சீட்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் புகாரானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி முடிவு எடுத்தீங்க…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்… தவிப்பில் மனைவி அளித்த புகார்…!!

மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்க போயிருப்பாங்க…. தேடி அலைந்த குடும்பத்தினர்…. காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வயலூரில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்துவருகிறார். இவர் திடீரென காணாமல் போனதால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு உள்ள அனைத்து இடங்களிலும் கோவிந்தம்மாளை தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கோவிந்தம்மாள் அவரது ஊரின் அருகில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளிய பார்க்கத்தான் ஜவுளி கடை… சோதனையில் ஷாக்கான போலீசார்… கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்…!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வடமாநில வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் தெற்கு போலீசாருக்கு வெள்ளியங்காடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள ஒரு குடோனில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் 25 கிலோ புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த புகையிலை பொருட்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதெல்லாம் பண்ண முடியாது… குடிபோதையில் தகராறு… விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு…!!

திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் சண்டை போட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜ் நகரில் ராஜதுரை என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது பெற்றோரிடம் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்…. பறிபோன ஒரே குடும்பத்தின் உயிர்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவி கிருபா மற்றும் கிருபாவின் தங்கை பிரியா ஆகியோர் உடன் திருப்பூரில் தங்கி இருந்து பனியன்களை ஆர்டர் எடுத்து பட்டன் வைத்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உறவினரை பார்ப்பதற்காக முத்துராஜ் தனது மனைவி மற்றும் அவரது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை ஏமாற்றி கடத்தியவர்… போக்சோவில் கைது செய்யப்பட்ட திருமணமான வாலிபர்… திருப்பூரில் பரபரப்பு…!!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த திருமணமான வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தொட்டிய பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டைலர் கடையை கொடுவாய்ப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் வெங்கிட்டிபாளையம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 17 வயது சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி குணசேகரன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு இங்க என்ன வேலை…. இவங்க மேலதான் சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல வஞ்சிபாளையம் பகுதியில் வீரபாண்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் இருவரிடமும் 15 மதுபாட்டில்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அம்மாவும் இல்ல… வேலையும் இல்ல… விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… திருப்பூரில் துயர சம்பவம்…!!

சரியான வேலை இல்லாத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போடாரம்பாளையம் பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரின் தாயார் பிரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் சஞ்சய் தனது பாட்டி லீலாவதியின் வீட்டில் தங்கி இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத இன்னும் செய்யல… தொடர்ந்து நடைபெறும்… பணி பாதிக்காமல் போராட்டம்… 5 அம்ச கோரிக்கைகள்…!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நர்சுகளுக்கும் வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய நர்சுகளுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சுகளுக்கு நிவாரணம் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறை…!!

மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒரு பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்மாயில் வீதி, பட்டறை மற்றும் அவிநாசி சூளை போன்ற இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இஸ்மாயில் வீதிப் பகுதியில் வசித்து வரும் மரகதம் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணிக்க ஆசை…. போக்சோவில் வாலிபர் கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெம்புநாதபுரம் பகுதியில் 17 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இவரது தந்தைக்கு திருப்பூரில் வேலை இல்லாததால், சொந்த ஊருக்கு தனது மகளை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே ஒரே இடத்துலையா… முகம் சுளிக்கும் பொதுமக்கள்… ஏதாவது நடவடிக்கை எடுங்க…!!

கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய் அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விருமாண்டம்பாளையம் ஊராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தில்லை குட்டபாளையம் பகுதியின் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் அமைத்த நாள் முதல் கழிவுநீர் செல்லாமல் இப்பகுதியில்  தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இந்த கழிவு நீரில் கொசுக்கள் மற்றும் கிருமிகள் இருப்பதால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சோகமயமான கோவில் திருவிழா…. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது… திருப்பூரில் பரபரப்பு…!!

கோவில் திருவிழாவின்போது பலூன் வியாபாரி வைத்திருந்த நைட்ரஜன் காற்று நிரப்பப்பட்ட சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலை கோவில் பகுதியில் குழந்தை வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 21ஆம் தேதி தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் குழந்தை வேலாயுதசாமி வள்ளி-தெய்வானையுடன் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றதால் அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர். இதனையடுத்து மாலை 5 மணிக்கு தேர் கிரிவலம் வருதல் நிகழ்ச்சியானது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் உதவி பண்ண கூடாதா… ஏன் இப்படி பண்ணுன… மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் பெற்றோர்…!!

வீட்டு வேலை செய்யுமாறு தாயார் கண்டித்ததால், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவம்பாளையம் வஞ்சிபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கலாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் இடுவாய் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தைப்பூச நாளை முன்னிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் மக்‍கள்…!!!

திருப்பூர் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 10 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிளுக்கு அருகில் வனப்பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கொரோனா ஊரடங்காள் கடந்த  10 மாதங்களாக  இந்த அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் பஞ்சலிங்க அருவியில் 10 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது தான் வித்தியாசமா…. வாளால் கேக் வெட்டிய வாலிபர்… திருப்பூரில் பரபரப்பு…!!

பிறந்தநாளையொட்டி வாளால் கேக் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 25ஆம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சதீஷின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்த அவரது நண்பர்கள், 20க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சக்தி நகர் கோவில் முன்பு கேக் வெட்டியுள்ளனர். அப்போது அவரது நண்பர்கள் சதீஷை வாளால் கேக் வெட்டுமாறு கூறியுள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது…. 3 கிலோ புகையிலை பொருட்கள்… கைது செய்த காவல்துறை…!!

புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 3 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மத்திய போலீசார் திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து புகையிலை பொருட்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாமா திருடுவாங்க…. மர்ம நபர்களின் கைவரிசை…. CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

அடுத்தடுத்து கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் அரசு பேருந்து பணிமனை நிறுத்தம் எதிரில் ஜெராக்ஸ் கடை, செல்போன் கடை மற்றும் துணிக் கடைகள் இருக்கின்றன. இந்நிலையில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போன் கடையில் 5 ஆயிரம் ரூபாயையும், சில செல்போன்களையும் திருடி விட்டு சென்றனர். இதனை தொடர்ந்து ஜவுளிக் கடையில் ஜீன்ஸ் பேண்டுகள் போன்ற துணிகளை கொள்ளை அடித்து விட்டனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளமளவென எரிந்த தீ… நாசமான பல லட்சம் பொருட்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

சாய ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ரோடு பகுதியில் குமார், சேகர் என்ற இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனியில் ஒரு சாய ஆலையை நடத்தி வருகின்றனர். இந்த ஆலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது துணிகளுக்கு சாயம் ஏற்றப் அதிகளவு ஆர்டர்களை பெற்ற இந்த நிறுவனம், துணிகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்தது. இந்நிலையில் சில […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கப்போவதாக நினைத்தோம்…. செல்போனால் வந்த தகராறு… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

பெற்றோர் தனக்கு செல்போன் வாங்கி தராத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனக்கு செல்போன் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் அவரது பெற்றோர் அவருக்கு செல்போன் வாங்கி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் பிரபாகரனுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தப்பு பண்ணிட்டேன்”… மனைவியை கத்தியால் குத்திய கணவர்… மன உளைச்சலில் செய்த செயல்…!!

மனைவியை கத்தியால் குத்திய கணவர் மனமுடைந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூர் மகாகாளியம்மன் கோவில் வீதியில் கௌரிசங்கர் பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருகின்றனர். இந்நிலையில் காய்கறி வியாபாரியான கௌரிசங்கருக்கும், அவரது மனைவி பானுப்பிரியாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் இவர்களுக்கும் இடையேயான பிரச்சனை நீடித்துக் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… அரங்கேறிய சம்பவம்… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த வெளிமாநில தொழிலாளி பணியின்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தம்பலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு லலித்ஓரான் என்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில்  இவர் 6 அடி உயரமுள்ள எந்திரத்தில் நின்று தொழிற்சாலையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த நிலையில் இவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடன் […]

Categories

Tech |