Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மிதந்து வந்த சடலம்…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாய்க்காலில் ஒரு ஆண் பிணம் மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காங்கேயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலத்தில் ஏற்பட்ட அதிர்வு…. இவங்கதான் அதுக்கு காரணம்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

சக்தி வாய்ந்த வெடி பயன்படுத்திய கல்குவாரியை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கல்குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்துவிட்டது. இது குறித்து காவல்துறையினருக்கு கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சக்தி வாய்ந்த வெடி வைத்து பாறைகளை தகர்த்துவதால் தான் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை அதுல ஒன்னும் இல்ல…. கொழுந்து விட்டு எரிந்த ஹோட்டல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி ஹோட்டல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஞானாம்பிகை என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் முடிந்த பிறகு ஞானாம்பிகை வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலை ஹோட்டலுக்கு வந்து பார்த்தபோது ஹோட்டல் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பின் அங்கிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ மளமளவென பரவி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுவரை நடவடிக்கை எடுக்கல…. பஞ்சு நூற்பாலைகளுக்கு மட்டும் கொடுங்க…. தொழில்துறையினரின் அறிக்கை…!!

தொழில்துறையினர் இந்திய பருத்தி கழகம் நூற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சு வினியோகம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழில் துறையினர் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பின்னலாடை தயாரிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பின்னலாடை வர்த்தகமும் நூல் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும், பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து விலை உயர்வு காரணமாக நூற்களை பதுக்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணுனா நல்லது…. விவசாயிகளுக்கு வழங்கிய ஆலோசனை…. களமிறங்கிய மாணவிகள்….!!

விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி மாணவிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லாபுரம், வாளவாடி, எலையமுத்தூர் போன்ற பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உடுமலையில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் விவசாயிகளை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அப்போது மாணவிகள் பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் விதை நேர்த்தி செய்வதால் பூச்சி நோய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கால்வாயில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பழையகோட்டை சாலை நாட்டார் பாளையம் பிரிவு அருகே பி.ஏ.பி வாய்க்கால் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காங்கேயம் காவல்துறையினருக்கு இது குறித்த தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. கொழுந்துவிட்டு எரிந்த தீ…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாதப்பூர் நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் கோபாலகிருஷ்ணன், தன்ராஜ், சேகர் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமான கழிவுப் பஞ்சு அரவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென அரவை இயந்திரத்தில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு கழிவு பஞ்சுகளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நாங்க மக்களுக்கு சேவை செய்யுறோம்” அதிகாரிகளால் நிறுத்தப்பட்ட பணி…. சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

அதிகாரிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பக்கத்தில் இருக்கும் வண்டிப்பேட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாளர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பணிகளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தேர்தலை புறக்கணிப்போம்” வேட்பாளர்களை அனுமதிக்க மாட்டோம்…. பொதுமக்களின் திட்டவட்ட தீர்மானம்….!!

டாஸ்மாக் கடை அகற்றப்படாததால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முருகம்பாளையம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக டாஸ்மாக் கடை துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடையை கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்றியமைப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் தற்போது வரை டாஸ்மாக் கடை அந்த பகுதியில் இருந்து அகற்றப்படாததால் பொதுமக்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனிநபரின் செயலால்…. பாதிக்கபட்ட குடிநீர் திட்ட பணி…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சித்தம்பலம் ஊராட்சி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் வீட்டு மனை இடத்தின் உரிமையாளரான அங்காத்தாள் என்பவர் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அங்காத்தாள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே நஷ்டமா போச்சு…. கொஞ்சம் உதவி பண்ணுங்க…. கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்….!!

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைந்த அளவே சாகுபடி செய்யப்பட்டுள்ள கொண்டைகடலைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முக்கோணம், புக்குளம், கணபதிபாளையம், குடிமங்கலம் போன்ற பகுதிகளில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவம் தவறி மழை பெய்ததால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பனிகடலை என அழைக்கப்படும் கொண்டைக்கடலை மார்கழி மாதத்தில் தான் பூக்கள் பூத்து நன்கு செழித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேலும் பொறுமையா இருக்க முடியாது…. நாங்க கேட்குறத செஞ்சி கொடுங்க…. போராட்டத்தால் பரபரப்பு….!!

நிரந்தர வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லம்பாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த 12ஆம் தேதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீது கல்லம்பாளையம் பகுதியில் இருக்கும் சாலையில் வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து பல்லடம் காவல் துறையினர் அப்பகுதியில் சாலை தடுப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பஞ்சு-மின்கம்பி உரசல்…. மளமளவென பற்றி எரிந்த லாரி… திருப்பூரில் பரபரப்பு…!!

பஞ்சு மூட்டைகள் மின்கம்பி மீது உரசியதால் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வழியாக கும்பகோணம் நோக்கி கோவை மாவட்டத்திலிருந்து பஞ்சு கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது. இந்த லாரியை கனகராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் உடுமலை-பழனி நெடுஞ்சாலையில் இருக்கும் சினிமா தியேட்டர் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பி பஞ்சு மூட்டைகளை உரசி விட்டது. இதனால் பஞ்சு மூட்டை திடீரென தீப்பிடித்து லாரி முழுவதும் பற்றி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுல வைட்டமின் நிறையவே இருக்கு…. விரும்பி வாங்கும் பொதுமக்கள்…. விவசாயிகளின் கருத்து…!!

வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள பப்பாளியை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், மெட்ராத்தி, தாந்தோணி, ஜோதம்பட்டி, மைவாடி பகுதியில் அதிக அளவில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பப்பாளியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் பப்பாளி பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோடை காலத்தில் மட்டும் இல்லாமல் எந்த காலத்திற்கும் ஏற்ற அதிக சத்துள்ள பப்பாளியை விவசாயிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“100 சதவீத வாக்குபதிவு” சிலிண்டர்களில் துண்டு பிரசுரம்…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கேஸ் சிலிண்டர்களில் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குபதிவை உறுதிபடுத்த ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயத்தில் கோலப்போட்டி, விழிப்புணர்வு பிரச்சாரம், வாகன பேரணி போன்றவை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து காங்கேயம் தொகுதி தேர்தல் அலுவலர் ரங்கராஜன், தாசில்தார் சிவகாமி மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற கடை உரிமையாளர்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. தவிக்கும் குடும்பத்தினர்….!!

டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவனதபுரம் பகுதியில் லிப்சன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது காய்கறி கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக லிப்சன் காரில் வெள்ளகோவிலில் இருந்து திருப்பூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இவரது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. மனைவியை பார்க்க சென்றவருக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடுக பாளையம் பகுதியில் நித்திய குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இவர் பல்லடம் கடைவீதியில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை…. பாஸ்வேர்ட் சொன்னால்தான் திறக்கும்…. அதிகாரிகளின் தீவிர விசாரணை…!!

22 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை வேனில் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்ன கந்திலி அருகே தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது டைட்டன் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு மினி வேனில் 22 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி ஏந்திய காவலர் உடன் இந்த நகைகளை திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் அர்ஜுனாபுரம் பகுதியில் ரேவந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜுனா புறத்திலிருந்து ரேவந்த் நந்த காடையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் நத்தகாடையூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, திடீரென இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டில் இருந்த பனை மரத்தில் மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு புறப்பட்ட போது…. உரிமையாளருக்கு நடந்த துயரம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் விஷ்ணுகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் வெள்ளகோவில் பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு திலகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் விஷ்ணுகுமார் இரவு வீட்டிற்கு தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது இவர் நத்தகாடையூர் காங்கயம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவன் தான் இதை பண்ணுனான்…. வசமாக சிக்கிய வெளிமாநில வாலிபர்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வெளிமாநில வாலிபரை கைது செய்த காவல்துறையினர், 72 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி ஒரு வருடம்தான் ஆச்சு…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்… மனைவியின் விபரீத முடிவு…!!

திருமணமாகி ஓர் ஆண்டுகளே நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள என்.ஆர்.கே நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுபஜனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஓராண்டு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அதிகாலை சுபஜனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் அருகில் இருந்தவர்கள் உதவியோடு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கேட்ட கேள்விகள்…. திணறிய தொழிலதிபர்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

பனியன் நிறுவன உரிமையாளர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 2 லட்சத்து 32 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பறக்கும் படையினர் பொதுமக்களுக்கு பரிசுப்பொருள் மற்றும் பணத்தை கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் வணிக வரித்துறை அலுவலர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க…. உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பார் உரிமையாளரின் காதை கடித்த வழக்கில் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என் ரோடு சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகில் குட்டி என்பவர் பார் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த பாரை ஏலம் எடுக்கும் விவகாரம் தொடர்பாக அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் குட்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் போயம்பாளையம் அருகே உள்ள ஒரு பேக்கரி முன்பு குட்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் நேரத்தில்…. இதை அவங்களுக்காக செஞ்சேன்…. அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு மூலனூர், கும்பம் பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவரை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நவீன வசதியுடன் நிழற்குடை…. சிலருக்கு மட்டும் தான் பயன்படும்…. சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

நவீன முறையில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி காவல் நிலையம் அருகில் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறத்திலும், அருகிலும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அரசு பள்ளிகள், நெடுஞ்சாலை துறை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தபால் நிலையம், பி.எஸ்.என்.எல் அலுவலகம், நான்கு ரத வீதிகளிலும் 10 திருமண மண்டபங்கள் போன்றவை உட்பட பல வணிக வளாகங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் தங்களது தினசரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணாக பதில்…. அதிரடி சோதனையில் சிக்கியவை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பறக்கும் படையினர் 60 கிலோ எடை கொண்ட சாமி சிலைகளை காரில் கொண்டு வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. சட்டென நடந்த விபரீதம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

கார் மோதி சரக்கு வேன் தலைகுப்புறக் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் இருந்து உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவிற்கு நிட்டிங் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் பெரும்பாளியை நோக்கித்சென்றுள்ளது. இந்த வேனை பல்லடத்தில் வசித்து வரும் ரவி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர் கோவை திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து ஜவுளி பூங்கா செல்லும் சாலையில் வேனை திருப்பிய போது, எதிர்பாராதவிதமாக பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்சார் ஒரு கார் இவரின் வேன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டு கிடையாது…. இப்போ தர மாட்டோம்…. அதிகாரியின் அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாது என மாவட்ட வழங்கல் அதிகாரி கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசன் வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர்கள் அதிகமாக வேலைதேடி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு வேலைக்கு வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களில் உள்ள ரேஷன் கார்டுகளை திருப்பூருக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் தாலுகா அலுவலகங்களில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பிக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அது வேண்டாம்…. பூங்கா தான் வேணும்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

குடிநீர் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது பிள்ளையார் நகர் பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு மைதானம், சிறுவர் பூங்கா அல்லது வழிபாட்டு தளம் அமைக்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் அப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்ததால் அங்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கதறி அழுத மாணவி…. வாலிபர்களின் முகம் சுளிக்கும் செயல்…. திருப்பூரில் பரபரப்பு…!!

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளவாய் பட்டினம் பகுதியில் சேக் தாவூத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சையது பாஷா என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஆட்டோ டிரைவரான அப்பாஸ் அலி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சையது பாஷாவிற்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதால் சையது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட வாலிபர்கள்….. 10 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. திருப்பூரில் பரபரப்பு…!!

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற இரண்டு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி காலனி பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதால், இந்த மாணவி தனது சித்தி மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள மறைவான பகுதிக்கு சென்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம்-ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் செல்லும் சாலையில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களின் இடுப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடல்நலம் ரொம்ப பாதிக்கும்…. முடிவடைந்த செல்போன் கோபுர பணி…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரப்ப செட்டியார் நகர் பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. இவ்வாறு செல்போன் கோபுரம் அமைத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே  அதனை அமைக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள் மாநகராட்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நான் தற்கொலை பண்ணிக்க போறேன்” அதிர்ச்சி அடைந்த சகோதரர்…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…!!

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமாரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சிவகுமார் மது அருந்திவிட்டு சேவூரில் வசிக்கும் தனது சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

ஆக்கிரமிக்கப்பட்ட 60 சென்ட் நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலம் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 60 சென்ட் இடம் நொய்யல் வீதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தை அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் கடந்த 18 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்த வழக்கானது திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடமானது அரசுக்கு சொந்தமானது என உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வருவாய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதுவரை கண்டிப்பா திறக்க கூடாது…. சீல் வைக்கப்பட்ட அலுவலகம்…. தீவிர கண்காணிப்பு பணி…!!

மாநகராட்சி அதிகாரிகள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, அரசியல் கட்சியினரின் செயல்களையும் கண்காணித்து வருகின்றனர். இதனை அடுத்து அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு இதை பற்றி தெரியாது…. சிக்கிய போலி அமெரிக்க டாலர்கள்…. நைஜீரியாவை சேர்ந்த வியாபாரி கைது…!!

நைஜீரிய நாட்டை சேர்ந்த வியாபாரி அமெரிக்க டாலர்களை மாற்றுவதற்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நாதன் இட்சாகு என்பவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நாதன் அமெரிக்க டாலர் நோட்டுகளை கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொடுத்து அதனை இந்திய ரூபாயாக மாற்றி கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாலச்சந்திரன் என்பவர் அந்த டாலர் நோட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு ரொம்ப வலிக்குது…. கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு…. நடந்த துயர சம்பவம்…!!

மூன்று மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போயர் காலனி பகுதியில் மணிஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இவருக்கு ஏற்கனவே செந்தில் என்பவருடன் திருமணம் நடைபெற்து 2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹேமலதா செந்திலை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து ஹேமலதா அரியலூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

20 கிலோ மீட்டர் தூக்கி சென்று…. நெடுஞ்சாலையில் வீசப்பட்ட எந்திரம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் 1 லட்சத்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அதனை நெடுஞ்சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் உள்ள எந்திரத்தை முகமூடி கொள்ளையர்கள் பெயர்த்து காரில் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்பட்ட குறை தீர்க்கும் கூட்டம்…. வைக்கப்பட்ட புகார் பெட்டி…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…!!

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வந்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுல நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்ற பெற்றோர்…. ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் தங்கள் குழந்தைகளுக்காக அதனை பெற்றோர் ஆர்வத்துடன் வாங்கி சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலையில் சிலர் கழுதைகளை கொண்டு வந்து கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கழுதை பாலை வாங்கி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கொடுப்பர். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இந்த கழுதை பாலில் நிறைந்து இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…. கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலாளி…. திருப்பூரில் பரபரப்பு…!!

தொழிற்சாலைக்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னூர் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தொழிற்சாலையில் பெயிண்டிங் அடிப்பதற்காக விருதுநகரில் இருந்து சில தொழிலாளர்கள் வந்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு நூற்பாலை வளாகத்திற்கு உள்ளேயே குடியிருப்பும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வேலைக்கு வந்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி பகுதியில் வசித்து வரும் மங்களேஸ்வரன் என்பவர் குடியிருப்பு பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு அங்க போகல…. தொழிலாளிக்கு எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து கொண்டிருந்த செல்வமணி சம்பவம் நடைபெற்ற அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அழுதுகொண்டே கூறிய சிறுமி… முதியவரின் முகம் சுளிக்கும் செயல்… கைது செய்த காவல்துறை…!!

முதியவர் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாலக்காடு பகுதியில் வேலுச்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்த விவரத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலுச்சாமியை கைது செய்து விசாரணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

புதுப்பொலிவுடன் பயன்பாட்டிற்கு வரபோகுது… மும்முரமாக நடைபெறும் பணிகள்… எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பொதுமக்கள்…!!

மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகர பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த பகுதிகளில்அதிகமாக பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் தங்கள் குடும்பத்துடன் இந்த பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பூரில் உள்ள பூங்காக்கள் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… மகளுக்கு ஆசையாய் சாப்பாடு வாங்கி வந்த தந்தை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தீரன் சின்ன மலை நகர் பகுதியில் வேலப்பன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நந்தகுமார் என்ற மகனும், பி.காம் பட்டதாரியான கௌசல்யா என்று மக்களும் இருக்கின்றனர். இவரது மகள் கவுசல்யாவை கிளாங்குண்டல் பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்த கணேசமூர்த்தி என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கணேசமூர்த்தி அடிக்கடி மது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு புது ரேஷன்கார்டு வேணும்… விண்ணப்பித்த திருநங்கைகள்… நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாம்…!!

பொதுமக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் அலுவலகம் மற்றும் தனி தாசில்தார் அலுவலகங்களில் திருப்பூரில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களுக்கும் நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் புகைப்படம், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் புதிய முயற்சி… விபத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலி… அமலுக்கு வருவதாக அறிவிப்பு…!!

விபத்தை தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட செயலியானது தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் என அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தகவலியல் மையம் சார்பில் ஐராடு என்ற புதிய செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு விபத்திற்கான காரணங்கள், உயிரிழப்பு மற்றும் வாகன விவரங்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து ஆவணங்களாக சேகரிக்கும் பணியை அரசு விரைவில் தொடங்க உள்ளது. இந்த செயலியானது நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காதல் என்றாலே இதான் நியாபகம் வரும்… மொத்தம் ஒரு டன் ரோஜாக்கள்… ஸ்பெஷல் தினத்தில் அமோக விற்பனை…!!

காதலர் தினத்தையொட்டி ஒரு டன் ரோஜாப்பூ விற்பனைக்காக திருப்பூர் மார்க்கெட்டில் குவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள காட்டன் மார்க்கெட்டுக்கு திருப்பூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மார்க்கெட்டிற்கு ஒவ்வொரு சீசன்களிலும், அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவையை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த […]

Categories

Tech |