Categories
மாநில செய்திகள்

தொழிலாளி வளரும் ஊர் திருப்பூர்….. “3,00,000 பேருக்கு வேலை”…. புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில்…. நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள்…. பள்ளியின் சிறப்பான செயல்…!!

பள்ளியில் கட்டுரை எழுதுதல்,திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காரத்தொழுவு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6 முதல் 9-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், திருவள்ளுவரின் சிறப்புகள் அடங்கியத் தொகுப்பினைக் கணினியில் உருவாக்குதல், திருவள்ளுவரின் உருவப் படத்தினை வரைதல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடடே எங்க ஊரு அவ்ளோ பிடிச்சிருக்கா… பிரமிக்கவைக்கும் கோல்டன் ப்ளோவ்…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்….!!

திருப்பூரில் நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் புதிய அரிய வகையான பறவை இனம் கண்டுபிடிப்பு திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு நஞ்சராயன் குளம் என்னும் கிராமத்தில் நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் போது மொத்தம் 74 வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இதில்’ பசுபிக் கோல்டன் ப்ளோவ்’ என்னும் அரிய வகை பறவை கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவை அதிகமாக கடற்கரை பகுதிகளில் மட்டுமே அதிகமாக காணப்படும். திருப்பூரில் இப்பறவையை காண்பது மிகவும் அரிதான ஒன்று. மேலும் இப்பறவை ஐரோப்பியாவில் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இனி சுலபமா கொண்டு போகலாம்…. தொடங்கப்பட்ட சேவை… மும்முரமாக நடக்கும் பணிகள்…!!

திருப்பூரை அடுத்த வஞ்சி பாளையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி வரை செயல்படும் சரக்கு ரயில் சேவையானது தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சிபளையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி வரை சரக்கு ரயில் சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸ் இரவு 9:15 மணிக்கு வஞ்சி பாளையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது சேலம் கோட்ட மூத்த வணிகப் பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அவருடன் இருந்தனர். இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் இருக்க மாட்டிங்களா….? ரகசியமாக மது விற்பனை…. வசமாக சிக்கிய மூவர்…!!

சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை அவிநாசி அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு புது பேருந்து நிலையம், அவிநாசி கைகாட்டி, ராஜன் நகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினத்தன்று விடுமுறை என்பதால் புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் வைத்து அருள் இருதயராஜ், முனீஸ்வரன், பழனி கண்ணன் ஆகிய 3 பேரும் மது விற்பனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவி கழுத்தறுத்து கொலை… தப்பியோடிய கணவன்… போலீசார் வலைவீச்சு..!!

பல்லடம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள அறிவொளி நகர் ரத்தினசாமி நகரைச் சேர்ந்தவர் தான் மாடசாமி. இவரது மனைவியின் பெயர் அருள்மணி. இந்த தம்பதியருக்கு ஜெபா, மகிமா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள பணியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்களது குழந்தைகளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தாயை அடித்ததால் ஆத்திரம்… “தந்தையை கொலை செய்த மகன்”.. திருப்பூரில் பரபரப்பு..!!

தினமும் குடித்துவிட்டு தாயை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்த தந்தையை மகனே கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித் அசோக் (21) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், கோவிந்தராஜ் குடித்துவிட்டு தினமும்  தனது மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கோவிந்தராஜ், வழக்கம்போல் நேற்றும் குடித்து விட்டு […]

Categories
திருப்பூர் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை… கொலையாளிகள் யார்?… தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய டிரைவர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் மரத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் திருப்பூர் நாச்சிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்தார்.. தஞ்சாவூரில் டிரைவராக வேலைபார்த்த இவர் சில மாதத்திற்கு முன்பு திருப்பூரில் குடியேறினார். அங்கு கிடைத்த வேலைகளுக்குச் சென்றுவந்த இவர், நேற்று இரவு திருப்பூர் மங்கலம் சாலை லிட்டில் பிளவர் நகரில் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை […]

Categories
ஈரோடு திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேரிகார்டுகள் மீது மோதிவிட்டு… நிற்காமல் சென்ற லாரி… விரட்டிச்சென்ற காவலருக்கு ஏற்பட்ட சோகம்..!!

சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி டிரைவரை துரத்திப் பிடிக்க முயன்ற காவலர் அந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் பிரபு.. இவருக்கு வயது 25 ஆகிறது.. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.. தற்போது இவர் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 29) காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்புணர்வு… கொடூர இளைஞன் போக்சோவில் கைது..!!

இரட்டை பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர இளைஞரை போக்சோவில்  போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவினாசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேவூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவன் பிரகாஷ்.. இவன் அதே பகுதியிலுள்ள இரட்டை பெண் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவிநாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் அலட்சியம்?… குழந்தை பெற்ற பெண் உயிரிழப்பு… உறவினர்கள் போராட்டம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை பெற்ற பெண் இறந்து விட்டதாகக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆர். நகர் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் பாண்டி.. இவருக்கு மணியாள் என்ற மனைவி உள்ளார்.. மணியாள் 2 நாள்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஓன்று பிறந்தது. தாய் சேய் இருவரும் நலமுடன் இருந்த நிலையில், நேற்று இரவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு… அண்ணனை கொன்ற தம்பி… கைது செய்த போலீஸ்…!!

மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். திருப்பூர் கருவம்பாளையம் தொடக்கப்பள்ளி 2ஆம் வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய குணசேகரன் என்பவருக்கு ராஜேந்திரன் (40) என்ற தம்பி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருவரும் திருப்பூரில் ஆலாங்காடு பகுதியிலுள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தனர். இந்தநிலையில், நேற்று இரவு குணசேகரன் தலையில் இரத்த காயத்துடன் வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தான் ஒரு வங்கி அலுவலர்… ரூ 2 லட்சம் பணம், 6 பவுன் நகை மோசடி செய்த பெண் கைது..!!

வங்கி அலுவலர் எனக் கூறி பணம் மற்றும் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்.. காரணம்பேட்டையில் பூக்கடை ஒன்றை நடத்தி வரும் இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சோனியா என்ற பெண், தான் ஒரு வங்கி அலுவலர் எனகூறி சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகமாகியுள்ளார். அதனைத்தொடர்ந்து சோனியா, தான் திருப்பூர் – ஊத்துக்குளி சாலையில் இருக்கும் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், தனது வங்கியில் பழைய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை – வானதி சீனிவாசன்..!!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை என  வானதி சீனிவாசன் தெரிவித்தார். திருப்பூர் காங்கேயம் சாலையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை. தமிழகத்தில் 21 லட்சம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பனியன் தொழிலாளி போக்சோவில் கைது..!!

குமரானந்தபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பனியன் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் குமரானந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு வயது 39.. பனியன் கம்பெனியில்  தொழிலாளியாக வேலைபார்த்து வரும் இவர், வசித்துவரும் வீட்டுக்கு அருகில் குடியிருந்துவரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனுராதா […]

Categories
ஈரோடு திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான தீவனங்கள்…. தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றது …!

கடந்த 2 நாட்களாக திருப்பூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோடு சென்னிமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வெளிமாநிலத்தவர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதேபோல கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடு : வீட்டிலேயே சிறப்பாக நடைபெற்ற இஸ்லாமியர் திருமணம்!

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எளிய முறையில் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் திருமண விழாவை சிறப்பாக நடத்தினர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் அப்பாஸ் – சையது ராபியா ஆகியோரின் திருமணம் இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இருவரின் திருமணமும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் அப்பாஸ் வீட்டிலேயே எளிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவிநாசி அருகே சோகம்… லாரி மீது பயங்கரமாக மோதிய கார்… கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் ஓன்று சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  சேலத்தில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் விடுமுறையையொட்டி உதகைக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அடுத்த பழங்கரை என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்ல வேலை பார்க்க வாரேன்… 3 வயது குழந்தையை அலேக்காக தூக்கிய பெண் கைது..!!

பல்லடம் அருகே 3 வயது குழந்தையை கடத்திய இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலைராஜன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்பு அவரது மனைவி, சுடலைராஜனை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். இதனால், சுடலை ராஜன் தனது இரண்டு வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தார். மாரியப்பன் கடந்த 24 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

திருமூர்த்தி அணையில் நீர் திறக்க முதலமைச்சர் ஆணை..!!

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 22 ஆண்டு சிறை!

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ரவி (எ) விருமாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 22 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற விருமாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு அவருடன் பணிபுரியும் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் தங்களது […]

Categories
திருப்பூர் தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியானது – பர்வீன் ஃபாத்திமா.!

பிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியாக உள்ளதென பர்வீன் ஃபாத்திமா தெரிவித்துள்ளார். லடாக் பகுதியிலிருந்து ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்திற்கு 90 பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றி வரும் இவர்கள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.  குறிப்பாக, பர்வீன் ஃபாத்திமா என்ற பெண் சிறிய கிராமத்தில் எந்தவிதமான வேலையுமின்றி இருந்த நிலையில், இத்திட்டத்தின் மூலமாக […]

Categories
திருச்சி திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி முகாம் சிறையிலிருந்த நைஜீரிய கைதி விடுவிப்பு..!!

திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நைஜீரிய கைதியை காவல் துறையினர் அவரது நாட்டிற்கே அனுப்பி வைத்தனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் மதுபுச்சி ஸ்டான்லி(32). இவர் 2003ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அதன் பின்னர் நாடு திரும்பாமல் பாஸ்போர்ட்டையும் அழித்துவிட்டார். பின்னர் தனது பெயரை ஸ்டீபன் பவுல் அப்புச்சி என்று மாற்றிக் கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். திருப்பூரில் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த மதுபுச்சியை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள்

“காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து” பணியாளர்கள் 4 பேர் பரிதாப பலி..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே   காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பஞ்சாலை பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.   ஈரோடு – திருப்பூர் எல்லையில் ஆலத்தூர் மேடு பகுதியில் இருக்கும்  பஞ்சாலையின் உதவி மேலாளராக ஜெய்கணேசும்,  மேற்பார்வையாளர்களாக கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நள்ளிரவு பணிமுடிந்த பின் 1:30 மணியளவில்  புஞ்சைபுளியம்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோவிந்தராஜ் ஒட்டி சென்றபோது சத்தியமங்கலம் பொன் மேடு என்ற இடத்தில் […]

Categories

Tech |