Categories
தேசிய செய்திகள்

வரும் 15ஆம் தேதி முதல் அறிவிப்பு – திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு…!!

திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவையானது வருகின்ற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறும். ஆனால் இந்த சேவையானது மார்கழி மாதத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தமிழில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வருகின்ற புதன் கிழமை மார்கழி மாதமானது நிறைவு பெற்றாலும் வியாழக்கிழமை அன்று […]

Categories
தேசிய செய்திகள்

மேம்பாலத்தில் எந்த ‘நாமம்’ போடுவது? திருப்பதியில் மீண்டும் வடகலை – தென்கலை சர்ச்சை …!!

திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ‘கருடா’ மேம்பாலத்தில் தாங்கள் விரும்பும் நாமத் தையே பதிக்க வேண்டும் எனக் கோரி வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் இடையே மோதல் மூண்டுள்ளது. திருப்பதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், நந்தி சந்திப்பு அருகே ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு 684 கோடி ரூபாய் செலவில்‘கருடா மேம்பாலம்’ கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மேம்பாலத்தின் தூண்களில், ஒய் (Y) வடிவிலான தென்கலை நாமம் வரையப்பட்டதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யு (U) வடிவிலேயே நாமம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாவடை தாவணியில் பெருமாளைத் தரிசித்த சின்ன மயில் ‘ஜான்வி’

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர். கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘தடக்’ படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் நடித்த ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ படம் வெளியானது. உடல் மீது அதிக அக்கறை செலுத்தக்கூடிய ஜான்வி, ஜிம் பயற்சியும் மேற்கொண்டு வருகிறார். படப்பிடிப்பு, படப்பிடிப்பைவிட்டால் ஜிம் என எப்போதும் […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பில் திருமலை திருப்பதி!

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சமூகத்தை உருவாக்குவதே அண்ணல் காந்தியடிகளின் கனவாக இருந்தது. இந்த கனவுக்கு தடையாக இருப்பது பிளாஸ்டிக் ஆகும். பிளாஸ்டிக்களுக்கு எதிரான போராட்டத்தை ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகரான திருப்பதி நகராட்சி தற்போது தொடங்கியுள்ளது. இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. உள்ளூர் வாசிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரை தவிர்த்து, திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருமலைக்கு செல்லும் டூவீலர்களுக்கு ஹெல்மெட் அவசியம்…!!கஜபதிராவ் பூபால் அதிரடி முடிவு …!!

திருமலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு கஜபதிராவ் பூபால் கூறியதாவது, திருமலை மலைப்பாதையில் சாலை விபத்து அதிக அளவில் ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த வேகக்கட்டுப்பாட்டுடன் நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடங்களும், திருமலையிலிருந்து திருப்பதிக்கு திரும்ப வர 40 நிமிடங்களும் ஆகும்.தேவஸ்தானம் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின் சாலை விபத்துகள் சிறிது  குறைந்துள்ளன. எனினும் மலைப்பாதையில் பயணிகள் பயணிக்கும் போது ஹெல்மெட் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதியில் லாரியில் விழுந்து பக்தர் தற்கொலை …போலீஸ் விசாரணை …!!

கோயிலுக்கு பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தில் விழுந்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அபிஷேகம் செய்வதற்காக பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தின் முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர்  ஒருவர் திடீரென படுத்தார் . அடுத்த சில நொடிகளில் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் இறந்தவர் யார்? எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார்? என்று […]

Categories
தேசிய செய்திகள்

வந்துட்டேனு சொல்லு…. திரும்ப வந்துட்டேனு சொல்லு….. ரெட்டிடா..!!

திருப்பதி தேவஸ்தானம் அறங்காவல் துறை உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016_ஆம் ஆண்டு டிசம்பர் மதம் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.34 கோடிக்கு 2000 புதிய ரூபாய் நோட்டுகளும் , 178 கிலோ தங்கம் , வெளிநாட்டில் 131 கிலோ தங்க கட்டி என ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது CBI வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் நிலையத்தில் காணாமல் போன பூனை” 20 நாட்கள் தேடி அலைந்த குஜராத் தம்பதியினர்..!!

குஜராத் தம்பதியினர் குழந்தையாக வளர்த்த பூனை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல்போனதால்,20 நாட்கள் தேடி அலைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் – மீனா தம்பதியினருக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லை என்பதால் ஒரு பூனை ஒன்றை  தத்தெடுத்து அதற்கு பாபு என்று பெயர் வைத்து ஆசையாக மகன் போல் வளர்த்து வந்தனர். எங்கு சென்றாலும் மகன் பூனையுடனே செல்வார்கள். இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த மே 9-ம் தேதி திருப்பதி ஏழுமலையான்  கோயிலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம்..!!

தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ் அவரது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம்  புறப்பட்டு நேற்று மாலை ரேணிகுண்டா வந்தடைந்தனர். பின்னர்  அவர்கள் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்தனர். திருமலைக்கு வந்தவுடன்  முதல்வர் சந்திரசேகர ராவை, திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி […]

Categories
தேசிய செய்திகள்

“விளையாட்டு வினையானது” குடிபோதையில் நடந்த விபரீதம்…!!

குடிபோதையில் தூக்கு போட்ட மாதிரி நண்பருக்கு வீடியோ கால் மூலம் நடித்துக்காட்டிய இளைஞர் கயிறு இறுகி உயிரிழந்தார். திருப்பதி அருகே திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். இவர் மதுபோதையில் தனது நண்பருக்கு வீடியோ கால் மூலம் தூக்கு போட்டு நடித்துக் காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிறு இறுகியதில் ஷங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஷங்கரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டாக […]

Categories
தேசிய செய்திகள்

டிக்கெட் பரிசோதகருக்கு பிளேடால் வெட்டு….. இரண்டு தமிழர்கள் கைது…!!

திருப்பதியில் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததை கண்டித்ததால் டிக்கெட் பரிசோதகரை, பிளேடால் தாக்கியதாக  இருவரை  போலீசார் கைது செய்தனர். திருப்பதி – சென்னை நோக்கி  பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட  இரயில் ரயில் ரேணிகுண்டா இரயில் நிலையத்தில் நின்றது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் உமாமகேஸ்வரன் அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். பரிசோதனையின் போது வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், விஜயன் ஆகிய இருவர்  டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக டிக்கெட் பரிசோதகர் அவர்களை  கடுமையாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த  […]

Categories

Tech |