Categories
தேசிய செய்திகள்

இந்த ஐடியா நல்ல இருக்கே… பாராட்டக்கூடிய நல்ல முயற்சி… இனிமேல் இப்படிதான்…!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை வாங்கிச் செல்வதற்காக 2 ரூபாய்க்கு பிளாஸ்டிக் கவர்களை வழங்கிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த கவரின் விலையானது 3 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வண்ணம் கவருக்கு  மாற்று ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக லட்டுவை கொண்டு செல்ல முதலில் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் தயார் […]

Categories
தேசிய செய்திகள்

நிவரால் நிகழ்ந்த அதிசயம்….. திருமலையில் நாம காட்சி…. வைரலாகும் புகைப்படம்…!!

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால், உருவான நிவர்  புயல் தமிழக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. அதோடு மட்டுமில்லாமல், புயல் கரையை கடக்கும் வரை தொடர்ந்து கனமழை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்ததால், ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் சில மணி நேரங்கள் மழை நீடிக்க அதிசயமான காட்சி ஒன்று உருவாகியது. அதாவது, நிவர் புயலால் ஏற்பட்ட மழையினால், திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்கதர்களே : மருந்து கண்டுபிடிக்கும் வரை இப்படி தான்….. அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு…..!!

திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு இருப்பினும், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருப்பினும், கொரோனா எதிரொலியால் திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு […]

Categories
ஆன்மிகம்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…… முடிந்தது மார்கழி….. நாளை முதல் திருப்பதியில் சுப்ரபாத சேவை….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் நாளை முதல் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது. திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு சுப்பிரபாதம் பாடி சாமியை துயிலெழுப்பி, அதன்பின் பூமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தனம் நடத்தி வருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் சுப்பிரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுவது  வழக்கம். அதன்படி டிசம்பர் 17 முதல் திருமலையில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. இன்று போகி பண்டிகையுடன் […]

Categories

Tech |