Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி… திடீரென எடுத்த முடிவு… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

கொலை செய்த வழக்கில் கைதான குற்றவாளி தற்போது ஜாமினில் வெளிவந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர் பள்ளத்தில் பால்பாண்டியின் மகன் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதம்  நகரில் வசித்து வந்த வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் சுப்பிரமணிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரிந்து விழுந்த மணல்… குளத்தில் ஏற்பட்ட உடைப்பு… களமிறங்கிய விவசாயிகள்…!!

குளக்கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் இணைந்து மணல் மூட்டைகளை வைத்து அதனை அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலையநேரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் சின்னரெட்டை குளம் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இக்குளம் நிரம்பிவிட்டது. இதனையடுத்து பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் இக்குளத்தை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன்,  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வீரகேரளம்புதூர் தாசில்தார் முருகு செல்வி ஆகியோர் அடிக்கடி கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் மறுகாலின் மேல் புறத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள கரையின் ஒரு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட சென்ற சண்முகையா…! சாலையில் நடந்த துயரம்… இறுதியில் நடந்த சோகம் …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர் மீது கார் மோதியதி  உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நகரத்தில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மணிமுத்தாறில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். சண்முகையா தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் சங்கரன்கோவிலிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது அழகியபாண்டியபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் சண்முகையா மற்றும் அவருடன் இருவர்  நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நான் பிச்சை எடுத்த பணம்…. வேலை இழந்தவர்களுக்கு கொடுங்க…. யாசகரின் கொடை மனசு…!!

 யாசித்து சேமித்த பத்தாயிரம் ரூபாயை வேலை இழந்தவர்களுக்கு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் கொடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் எனும் பகுதி அருகே அமைந்துள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்த பூல்பாண்டி என்னும் முதியவர் கடந்த சில ஆண்டுகளாக எல்லா ஊர்களுக்கும் சென்று யாசித்து அதன் மூலம் சேர்க்கும் பணத்தை பள்ளிக்கூடங்களுக்கு தானமாக வழங்குகிறார் . இம்முமுதியவர் தென் பகுதிகளில் சுமார் 400 பள்ளிக்கூடங்களுக்கு இதுவரை நன்கொடை வழங்கியுள்ளார் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளார் இவர் […]

Categories
வேலைவாய்ப்பு

நெல்லை மக்களே….. தமிழ் தெரிந்தால் போதும்…… ரூ15,200 சம்பளம்….!!

திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது பணியின் பெயர்: Cook மற்றும் Sweaper மொத்த காலி பணியிடங்கள்: 33 வயது தகுதி:  18 முதல் 35 வரை கல்வித்தகுதி: தமிழ் படிக்க எழுத தெரிந்தவர்கள். சம்பளம்: 15,700 ரூபாய் முதல் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அச்சமூட்டும் பம்பர் கம்பிகள்” மோட்டார் வாகனச் சட்ட விதிமீறல்… பெருத்திருந்த அவ்ளோதான்…. போலீஸ் எச்சரிக்கை…!!

சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகளை அகற்ற செய்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வ .உ.சி மைதானம் அருகே போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த முப்பது கார்களில், 8 கார்களில் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தததை கண்டனர். உடனே அந்த பம்பர் கம்பிகளை போக்குவரத்து அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் கூறுகையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களான வேன், ஆட்டோ, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வா சேர்ந்து வீட்டுக்கு போகலாம்” நம்பி சென்ற மனைவி… தலையை துண்டித்து கொன்ற கணவன்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையை துண்டித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளத்தை சேர்ந்த சொரிமுத்து. இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார்.  14 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ரம்லத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு குறிச்சிகுளத்திற்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார். சொரிமுத்து கேரளாவிலேயே பணிபுரிந்து வந்ததால் அடிக்கடி கேரளாவிற்கு சென்று விடுமுறை கிடைக்கும் பொழுது வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் : பாளை சிறையில் 62 கைதிகளுக்கு ஜாமீன் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டிவி பார்க்காதே…… தந்தை கண்டிப்பால் மனஉளைச்சல்…… +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை….!!

திருநெல்வேலி அருகே டிவி பார்க்கக்கூடாது என்று தந்தை கண்டித்ததன்  காரணமாக மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியையடுத்த கீழ அரியகுளம் கிராமத்தின் தெற்கு தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான ராமலட்சுமி, மூலைக்கரைப்பட்டி பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு டிவி பார்க்கும் பழக்கம் அதிகம் இருந்து வந்துள்ளது. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வளைகாப்பு நடத்தல….. விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…… நெல்லை அருகே சோகம்….!!

திருநெல்வேலி அருகே வளைகாப்பு நடத்த கணவன் வீட்டார் சம்மதிக்காத காரணத்தினால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியையடுத்த ஆத்தங்கரை பள்ளி நாச்சியார் தெருவில் வசித்து வருபவர் முகமது ராவி. இவருடைய மனைவி நிஷா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்த அவரது வீட்டார் திட்டமிட்ட நிலையில், அதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

1 கிலோ கோழி கறிக்கு…… 10 முட்டை இலவசம்…… நெல்லையில் அசத்தல் OFFER….!!

திருநெல்வேலி அருகே கொரோனா வைரஸ் வதந்தியால் கோழிக்கறி விலை சரமாரியாக குறைந்ததையடுத்து ஒரு கிலோ கோழிக்கறிக்கு  10 முட்டைகள் இலவசமாக வழங்கியதையடுத்து விற்பனை அமோகமாக நடைபெற்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்  அந்நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன், நாடு முழுவதும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கி தாய்லாந்து, தென் கொரியா என இறுதியில் இந்தியாவையும் வந்தடைந்தது. இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலம் வைரஸ் பரவுவதாக சில சமூக விஷமிகள் வதந்தி பரப்பி வந்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” கணவன்-மனைவி மீது வழக்கு….. மாமனார்-மருமகன் கைது….!!

திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக கணவன் மனைவியை தாக்கிய மாமனார் மருமகன் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் அடி அண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பொதுக் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் ஆக மாறி இருந்தது. இந்நிலையில் கண்ணனும், அவரது மனைவி விஜயாவும் நேற்றையதினம்  கிணற்றிலிருந்து நீர் எடுத்து பாய்ச்சு கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த முருகனும், அவரது மருமகனான மணிகண்டனும் சேர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார்-பேருந்து” நேருக்கு நேர் மோதல்….. முன்னாள் SI மரணம்…. நெல்லை அருகே சோகம்…!!

நெல்லை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை  சேர்ந்தவர் முருகன். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் நேற்று மதியம் தனது காரில் திருச்செந்தூர் வரை பயணித்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி சிதர சம்பவ இடத்திலேயே ரத்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போதி தர்மர்…. மகாபலிபுர ரகசியம்….. ஓலைசுவடி குறித்து….. அண்ணாபல்கலைக்கழக டீன் விளக்கம்….!!

நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக டீன் சுரேஷ் மாணவர்களிடம் தமிழ் மொழியை வளர்ப்பதன்  அவசியம் குறித்து பேசினார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அப்பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நெல்லை மண்டல வளாகத்தில் கணித்தமிழ்ப் பேரவை திருவிழா நேற்றையதினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நெல்லை மண்டல டீன் சுரேஷ் குமார் என்பவர் தலைமை தாங்கினார். விழாவில் பேசிய அவர், மிகவும் தொன்மையான பழமையான மொழி தமிழ். உலகில் உள்ள பல்வேறு மொழிகள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்கள் அடைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இனியாவது உஷார்….. செல்ஃபி இளைஞருக்கு….. பாடம் புகட்டிய காட்டு விலங்கு….. மீட்டெடுத்த கிராம மக்கள்….!!

நெல்லை அருகே செல்பி எடுக்க சென்ற சமயத்தில் காட்டில் தொலைந்த வாலிபரை அப்பகுதி கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டை பகுதியை அடுத்த ரோஸ் மலைப்பகுதி சுற்றுலா பயணிகளுக்கான ஒரு இடமாக உயர் கோபுரம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இங்கே வனத்துறையினர் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். அந்த வகையில் சுற்றுலாவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்ட போதிலும், சுமேஷ் ராஜேஷ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆத்திர அவசரம்னா பஸ் ஏற முடியல….. வேலிய எடுங்க PLEASE…… நெல்லை மக்கள் மாநகராட்சியில் கோரிக்கை…!!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலி கம்பங்களை அகற்றிட கோரி மாநகராட்சி அலுவலக மையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மாநகர ஆணையரிடம் தெரிவிக்க மனுக்களை கொண்டு வந்திருந்தனர். அந்த வகையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் பேருந்து நிலையத்தில் உள்ள வேலியை அகற்ற கோரிய மனு ஒன்றை அளித்தனர். அதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெரிய வீட்டு பெண்ணிடம் கிண்டல்….. அடி…. உதை…. போலீஸ் வராதீங்க…… தொழிலதிபர் மிரட்டல்….!!

திருநெல்வேலியைச் சேர்ந்த பெண்ணை கிண்டல் செய்த மூன்று வாலிபர்களை அவரது உறவினர்கள் பேருந்தின் உள் நுழைந்து அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் சென்னை ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஆம்னி பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய அவரை அதே நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று வாலிபர்கள் நெல்லை முதல் திருநெல்வேலி வரை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் […]

Categories
சென்னை திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள்…!!!

மகா சிவராத்திரி சிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கபட உள்ளது.  தாம்பரம், நெல்லை இடையே, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி இரவு 8.50 மணியளவில் சுவிதா ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 82603) நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து வரும் 22ம் தேதி மாலை 6 மணியளவில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறப்பட்டுள்ளது.    

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலி தாங்க முடியாமால் வாலிபர் தற்கொலை…

உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட வாலிபன் திருநெல்வேலி மாவட்டத்தை அரியகுளத்தை  சேர்ந்தவர் ஆனந்தராஜ். பாளையங்கோட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வரும் இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்றுவலி பொறுக்கமுடியாத ஆனந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயம் விஷம் குடித்துள்ளார். பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த தகவலின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாளையங்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து

பாபநாசத்தில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் மீனா தம்பதியினர். அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வரும் நிலையில் இன்று திடீரென மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முழுதும் தீப்பற்றிக் கொண்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயினை அதிகம் பரவாமல் அணைக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ரூபாய் 15 ஆயிரம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாபநாசம் வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தீப்பற்றிய குடிசையை நேரில் பார்வையிட்டனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்லூரி மாணவி மாயம்” கடத்தலா…? காதலா….? போலீஸ் தீவிர விசாரணை….!!

திருநெல்வேலி அருகே கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி கடத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனகுமாரி. இவரது மகள் ரேவதி. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் TALLY என்ற பயிற்சி வகுப்புக்கும் சென்று வருவது உண்டு. அந்த வகையில் கடந்த ஒன்பதாம் தேதி பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து – லாரி மோதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு பேருந்து தருவை உள்ள தனியார் கல்லூரியின் அருகே வரும் பொழுது செங்கல் ஏற்றி வந்த லாரியும் அரசு பேருந்தும் மோதிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை பாதுகாப்பாக சாலையில் இருந்து விளக்கியதால் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பித்து உள்ளனர். இந்த விபத்தினால் சுமார் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. லாரி ஓட்டுனருக்கு மட்டும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை – வழங்கினார் ஆட்சியர்

மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகைக்கான ஆணையை நெல்லை ஆட்சியர் மாணவருக்கு வழங்கினார் வருவாய்த்துறை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மாற்றுத்திறனாளி மகன் விஜய். வேலை செய்ய முடியாத நிலையில் விஜய் இருப்பதால் அவரது வாழ்க்கை நடைமுறைகளுக்கும், படிப்பிற்கும் வழி செய்யும் விதமாக மாதம்தோறும் ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது சேரன்மகாதேவி வட்டாட்சியர் பிரபாகரன் செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்  உள்ளிட்டோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து பெண் சாவு

களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார் களக்காடு உச்சிக்குலத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மனைவி தங்கரத்தினம். இவர்களுக்கு ஒரு மகன்உள்ளார். சம்பவத்தன்று வயலில் களை எடுப்பதற்காக சென்ற தங்கரத்தினம் களை எடுத்து முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக நடந்து செல்கையில் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. காயமடைந்த இரத்தினத்தை உறவினர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நெல்லையை கலக்கிய பிரபலமான ரவுடி கைது

பலநாள் தேடி வந்த பிரபல ரவுடியை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஒருவர் இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ராமநாதபுரம் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் நெல்லை மாவட்ட காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகளும் இருந்துள்ளன. மேலும் அந்த ரவுடிக்கும்  கூலிப்படையினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர். பல நாள் முயற்சி செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாயின் பரிதாபநிலை…. பார்க்க முடியாத மகன்…. விரக்தியில் தற்கொலை….

தாயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை கண்டு தாங்கிக்கொள்ள இயலாத மகன் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை  சேர்ந்தவர் சுபேந்திரன். கூலித் தொழிலாளியான சுபேந்திரனின்  தாயாருக்கு சில தினங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் சுபேந்திரனின் தாயாருக்கு குணமாகவில்லை. இதனால் சுபேந்திரன் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சுபேந்திரன் தாயாரின் நிலையை குறித்து எண்ணி விரக்தியில் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் […]

Categories
ஆன்மிகம் இந்து திருநெல்வேலி

திருநெல்வேலி சீமை… நெல்லையப்பர் கோவிலின் பெருமை..!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்: தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் “திருநெல்வேலிப் பதிகம்” பாடியிருப்பதால் அதற்கு முன்பே “திருநெல்வேலி” என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரூ1,000 லஞ்சம்…. 9 ஆண்டுக்கு பின் தண்டனை….. நகராட்சி ஊழியருக்கு 1 ஆண்டு சிறை…. நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு…!!

நெல்லையில் சொத்து வரியில் பெயர் மாற்றுவதற்காக ரூபாய் 1000 லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியருக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. தென்காசி பகுதியில் வசித்து வருபவர் முத்துச்சாமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு தனது தந்தையின் சொத்து வரியில் தனது பெயரை மாற்றக்கோரி கடையநல்லூர் நகராட்சியில் பில் கலெக்டர் முருகேசன் என்பவரிடம் மனு கொடுத்து உள்ளார். ஆனால் பணியை […]

Categories
மாவட்ட செய்திகள்

இரு மாவட்டங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்..!!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முதன்முதலாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், தமிழ்நாடு சிவில் சப்ளை கமிஷனர் சவாண் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிப்ரவரி 1 ம் தேதியிலிருந்து இத்திட்டம் கொண்டு வர உள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2000 ஆண்டு பழமை…. 6 ஆண்டுக்கு 1 முறை தான்….. லட்சத்தில் ஜொலித்த நெல்லையப்பர் கோவில்….!!

நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெற்ற லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தீபாவளி ஜொலித்தது.  2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று லட்ச தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜையுடன் லட்ச தீப திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக அம்பாளுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பொங்கல் ஸ்பெஷல்” சிறைக்குள் கரும்பு….. விவசாயிகளாக மாறிய பாளையங்கோட்டை கைதிகள்….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை கைதிகள் கரும்பை பயிரிட்டனர். அது தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது.. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,400 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் நன்னடத்தை கைதிகளாக தேர்வு செய்யப்பட்ட 100 லிருந்து 150 பேர் அங்கு உள்ள சுமார் 25 ஏக்கரில் விவசாய பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த விளை நிலத்தில் நெல் கரும்பு வாழை மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படும். தற்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச்சட்டம் : மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் ….!!

குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாநகர பகுதியான மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய , இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போராட்டம் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

‘குழந்தைப் பாக்கியம் வேணுமா… நாங்க இருக்கோம்’ – நூதன மோசடியில் போலி மருத்துவர்!

பாவூர்சத்திரத்தில் குழந்தைப் பாக்கியம் தருவதாகக் கூறி, கிராம மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் சீனிவாசன், தினேஷ், கோகுல் ஆகியோர் சொகுசு காரில் வந்து, ‘ குழந்தை இல்லாத தம்பதியர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைக்க, நாங்கள் மருந்து மாத்திரைகள் தருவதாக’ ஆசை வார்த்தையில் பேசி மயக்கியுள்ளனர். இதை […]

Categories
மாநில செய்திகள்

’96’படத்தை போன்று ஒரு காதலால் மனைவியை கொன்ற நபர் கைது …!!

நடுத்தர வயதுள்ள ஒருவர் தனது பள்ளி காதலியைகரம் பிடிக்க மனைவியை கொன்று நாடகமாடிய சப்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .   நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது சடலத்தை கைப்பற்றிய வள்ளியூர் போலீசார் அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வந்தனர்.   எனினும் போலீசாருக்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை . இதற்கிடையே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்,குழந்தை பாதுகாப்பு…. ”சாதி கொலை ஒழிப்பு” நெல்லை புதிய எஸ்பி அதிரடி ..!!

சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓம்பிரகாஷ் மீனா கூறியுள்ளார். நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓம்பிரகாஷ் மீனா, ”சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. சாலை விபத்துக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அயோத்தி தீர்ப்பு வெளிவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கைகொடுத்த பருவமழை” தென்மாவட்டங்களில் நாட்டு நடவு பணிகள் தீவிரம்….!!

நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததையடுத்து அப்பகுதிகளில் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்டம் பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து  இப்பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தற்போது நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை…… சரிந்து விழுந்த ஓட்டு வீட்டு…… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் வீரமணிபுரத்தில் நேற்று இரவு பெய்த மழையில் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. நெல்லை  மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று ஓங்கி இருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் வீரமணிபுரத்தை  சேர்ந்த சிவகாமி அம்மாள் என்பவரின் பழைய ஓட்டு வீட்டின் மேற்கூரை மழையால் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது. உறவினர் இல்லத் திருமண விழாவிற்காக சிவகாமி அம்மாள் வீட்டை பூட்டிவிட்டு பேட்டை […]

Categories
மற்றவை விளையாட்டு

ஏன் வெளியேற்றினீர்கள் ? 11 வயது சிறுவன் தந்தை விளக்கம் கேட்டு கடிதம்…!!

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கார்த்திக் எனும் 11 வயது சிறுவன் பாதியில் வெளியேற்றப்பட்டதற்கு அவனது தந்தை விளக்கம் அளிக்குமாறு அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 10, 13, 15 வயது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்றனர். […]

Categories
மாநில செய்திகள்

திருநெல்வேலி அருகே NIA அதிகாரிகள் சோதனை..!!

திருநெல்வேலி  அருகே  திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு உளவுத்துறையினர் தமிழகத்திலும்  ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் இதேபோன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக  தகவல் கொடுத்தனர். அதன்படி தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (NIA) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, ராமநாதபுரம், மதுரை, தேனி, மண்ணடி மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

”வேலூரை போல எங்களையும் பிரியுங்க” மாவட்டமாக பிரிக்க கோரி பேரணி…!!

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மாபெரும் பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனியாகப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவிலையும் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்ம அமைக்கவேண்டுமென்று வியாபாரிகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கடைகள் ,  சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் என அனைத்து கடைகளையும் மூடி 10,000த்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது சங்கரன்கோவில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்…!!!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி அதிகமான ஆடுகள் விற்பனை செய்யபட்டது. சங்கரன்கோவில் அருகே புகழ்பெற்ற பாம்புக்கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இச்சந்தை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரும் திங்களன்று பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருந்தது. சுமார் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

” 4 மாவட்டங்களில் NIA சோதனை ” பரபரப்பில் தமிழகம் ….!!

நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் அன்சருல்லா அமைப்பைச்சேர்ந்த 14 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணையும் , அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் வசித்து வரும் முகம்மது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் “இடியுடன் கூடிய கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாயமான பள்ளி மாணவி !! போலீசார் விசாரணை !!!

மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவி மாயமானார் . திருநெல்வேலி மாவட்டம் ,கீரிப்பாறை அருகே தடிக்காரண்கோனம் பகுதியினை சேர்ந்தவர்  பாபு. இவரது  மகள் அபிஷா .பிளஸ்  2 தேர்வு எழுதியிருந்த நிலையில் திடீரென காணவில்லை . இதுபற்றி  விசாரணை நடத்தியதில், ராஜா  என்பவர் அபிஷாவை கடத்தியது  தெரிய வந்துள்ளது . இதனால்  மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவைத் தேடி வருகின்றனர் .

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார் விபத்தில் சிக்கி 5 பேர் பலி” திருநெல்வேலி அருகே சோகம்…!!

ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த உள்ள கரும்புளியூத்தி சாலையில்  காரில் 5 பேர் சென்றுக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கு எதிர்பாராத விதமாக லாரி அவர்கள் மீது படுபயங்கரமாக மோதியதில்  காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கள் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு…. திரும்பி செல்லும் மக்கள்…!!

பண குடியில் 31வது வாக்கு சாவடியில்  வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் பொது மக்கள் திரும்பி செல்கின்றனர்.   தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். […]

Categories

Tech |