வியாபாரியின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு மளிகை பொருட்களை ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதன்பிறகு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 96 […]
