Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்….. விசாரணையில் தெரிந்த உண்மை…. நெல்லையில் பரபரப்பு…!!

பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவர் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் திருச்செந்தூரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடை விதிக்கப்பட்ட பகுதி…. மண்டபத்தில் சிக்கிய லாரி…. நெல்லையில் பரபரப்பு…!!

தடை விதிக்கப்பட்ட வழியாக சென்றதால் லாரி மண்டபத்தில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் சந்தி பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் அமைந்துள்ள சேரன்மகாதேவி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி மண்டபத்தின் மைய பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக இரும்புத் தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் பக்கவாட்டு வழியில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் அம்பை நோக்கி சென்ற லாரி குறுகலான பாதை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. தலைமறைவான தலைமையாசிரியர்…. கேரளாவிற்கு விரைந்த தனிப்படையினர்….!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமையாசிரியரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் எமன் குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திசையன்விளையில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த போது கிறிஸ்டோபர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த மாணவியின் செல்போனுக்கு கிறிஸ்டோபர் ஆபாசமாக குறுஞ்செய்தி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கி கொடுத்த இன்ஜினியர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இன்ஜினீயரான பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிரபாகரன் அதிகமானோருக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் கடன் சுமையால் அவதிப்பட்ட பிரபாகரன் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த முதியவர்…. மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்ததால் பாலையாவுக்கு காயம் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாலையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த பாலையாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த தொழிலாளி…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலமுருகன் தினமும் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து போதையில் இருந்த பாலமுருகன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக பாலமுருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெறி நாய்களின் அட்டூழியம்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. வருத்தத்தில் கிராம மக்கள்…!!

வெறிநாய்கள் கடித்ததால் 20 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனையன்குளம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் சுற்றித்திரிந்த 2 வெறி நாய்கள் 40-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதனால் 20 ஆடுகள் பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் ஆகியோர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு போகலாம்” ஏமாற்றி அழைத்து சென்ற கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அமுதாவின் நடத்தை மீது மாரியப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனையடுத்து மாரியப்பன் கோவிலுக்கு செல்லலாம் எனக் கூறி அமுதாவை அழைத்து சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் சரி பண்ணனும்” போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பள்ளி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் புத்தக பையுடன் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பள்ளிக்கூடத்தில் போதிய அளவு குடிநீர் இல்லை. அதன்பின் கூடுதல் கழிப்பறை வசதி அமைத்துத் தரவேண்டும். பள்ளிக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முகநூலில் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

முகநூலில் நட்பாக பழகி வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவ நல்லூர் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடன் முகநூலில் 3 பேர் நட்பாக பேசி உள்ளனர். இந்நிலையில் 3 பேரும் நவீன்குமாரிடம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடம் அருகில் வருமாறு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நவீன்குமார் அங்கு சென்றதும், 3 பேரும் அவரிடமிருந்த ஏ.டி.எம் கார்டு, செல்போன் போன்றவற்றை பறித்து விட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலையில் கல்லை போட்டு கொலை…. சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுவர்கள் உட்பட 3 பேர் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கலையரங்கத்தில் தூங்கியுள்ளார். இந்நிலையில் 3 நபர்கள் தங்கபாண்டியின் தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த தங்கபாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தங்கப்பாண்டி பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் திரண்ட 500 பெண்கள்…. பீடி அலுவலகம் முற்றுகை…. பேச்சுவார்த்தையின் முடிவு….!!

பீடி அலுவலகத்தை முற்றுகையிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணபேரி, சுரண்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனியார் பீடி கம்பெனியின் கீழ் ஏராளமான பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பள பணத்தை சரியாக வழங்காததை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையத்தில் இருக்கும் பீடி கம்பெனி அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் படுத்திருந்த மாடு…. நிலைதடுமாறி கவிழ்ந்த ஆட்டோ…. நெல்லையில் கோர விபத்து…!!

மாட்டின் மீது மோதி ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் தபால் நிலைய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறை பகுதியில் தபால் நிலைய ஊழியரான ஆண்ட்ரூஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்று விட்டு அம்பை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் சிங்கம்பாறையில் வசிக்கும் பன்னீர் என்பவரது ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை பாப்பாக்குடி அருகே ஆட்டோ இதனை அடுத்து சென்று கொண்டிருந்த போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த தொந்தரவும் இல்ல…. உலா வரும் ஒற்றை யானை…. பொதுமக்களின் தகவல்…!!

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அருவிக்கு மேலே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வயது முதிர்ந்த யானை ஒன்று மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் சுற்றித் திரிகிறது. இந்த ஒற்றை யானையால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. இந்த யானை உணவுக்காக மட்டும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பருடன் வேலைக்கு சென்ற இன்ஜினியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நெல்லையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையார்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கட்டிட என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது நண்பரான மாரியப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது வேகமாக சென்ற அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்த சம்பவம்…. தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு..!!

பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 4 பேரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி கழிப்பறையின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்ததால் சுதீஷ், அன்பழகன், விஸ்வரஞ்சன் ஆகிய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞான செல்வி, கட்டிட ஒப்பந்ததாரரான ஜான் கென்னடி ஆகியோரை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வீட்டை காலி செய்ய முடியாது” ஊழியர்கள் முன் தீக்குளித்த பெண்…. நெல்லையில் பரபரப்பு….!!

வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடை குறிச்சி பகுதியில் பாலகிருஷ்ணன் சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் சரஸ்வதிக்கும் பாலகிருஷ்ணனின் சகோதரியான சின்ன தாய்க்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சின்ன தாய்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் நீதிமன்ற ஊழியர்கள் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று வீட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் தொங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சி.என் கிராமம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று முத்துவின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. தனிமையில் பெண் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

சத்துணவு அமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஆனந்த ஜோதி வீரவநல்லூரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்த ஜோதி தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற நபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் இசக்கி அம்மன் கோவில் அருகில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் வள்ளியூரில் வசிக்கும் விஷ்ணு என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து விஷ்ணுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கழிவறை சுவர் இடிந்த சம்பவம்…. பள்ளியின் தாளாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான வழக்கில் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எஸ்.என் ஹைரோடு பொருட்காட்சி திடலின் எதிரிலிருக்கும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை சந்திப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் இவர் அதே பகுதியில் வசிக்கும் இசக்கி முத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார்.  இதனையடுத்து காவல்துறையினர் இசக்கி முத்துவை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடத்தை மீது சந்தேகம்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் முத்துக் குமாருக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜலட்சுமி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“2 வருஷமா கஷ்டப்படுகிறோம்” பெண்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நதிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சாலியர் தெரு மெயின் ரோட்டில் பெண்கள் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தங்களது பகுதிக்கு குடிநீர் கிடைத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சுதான் நடக்குது…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது 5 பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர். இதனையடுத்து சூதாடிய குற்றத்திற்காக லட்சுமணன், ராமச்சந்திரன், கணேசன், காந்தி, ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு உதவியாக ஆத்தூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கீழ தென்கலம் பகுதியில் இருக்கும் சாமுவேலுக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் மாரிமுத்து குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து கிணற்றுக்குள் தவறி விழுந்து மூச்சு திணறி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. பெண்ணிற்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிற்கும், முத்து சொல்வதற்கும் இடையே பொதுபாதை சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முத்துச்செல்வம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நெல்லையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரைக்குளம் பகுதியில் மஸ்கிரியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் பிரின்ஸ் என்பவரும் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுப்பதற்காக 2 பேரும் காரில் சென்றுள்ளனர். இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்குளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணக்கரையில் கூலி தொழிலாளியான சிவ சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜதுரை என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி நோக்கி சென்றுள்ளார். இவர்கள் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இருக்கும் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லாத கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் கூலி தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கி கிடந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போன் கடையில் தகராறு…. மேலாளரின் மூர்க்கத்தனமான செயல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

மேலாளர் செல்போன் கடை ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிந்துபூந்துறை பகுதியில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பஷீர் என்பவரும் திருச்சியில் இருக்கும் செல்போன் கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த செல்போன் கடையில் செல்வம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணிக்கு வந்து செல்லும் நேரம் தொடர்பாக செல்வத்திற்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த செல்வம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பஷீர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாறைக்குள் பதுங்கிய சிறுத்தை…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பாறைக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் மலை அடிவாரத்தில் கோரையார்குளம், செட்டிமேடு உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடி, காட்டுப்பன்றி, யானை போன்ற விலங்குகள் கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் சிறுத்தை வீடுகளில் வளர்க்கும் கன்று குட்டி, ஆடு, நாய் போன்றவற்றை வேட்டையாடி செல்கிறது. இந்த சிறுத்தை மாலை நேரங்களில் மலை அடிவாரத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்க ஊருக்கு எப்படி வரலாம்….? வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் பகுதியில் விவசாயியான நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நம்பிராஜன் வயலுக்கு சென்று விட்டு தனது மொபட்டில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது நம்பிதலைவன் பட்டயம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் நம்பிராஜனை வழிமறித்து எங்கள் ஊருக்கு நீ எப்படி வரலாம் என கேட்டு திடீரென தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் நம்பிராஜனை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டியுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த ஊழியர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதூர் செட்டிமேடு கிராமத்தில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குட்டி சென்னையை சேர்ந்த செல்லம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போராடியும் நடவடிக்கை எடுக்கல…. கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோட்டையடி கிராமத்தில் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற கோரி கடந்த 4-ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உதய சூர்யா, மகேஷ் மற்றும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம்…. பயணிகளிடம் கைவரிசை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளிடம் இருந்து பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் செங்கோட்டையில் வசிக்கும் முகமது இஸ்மாயில் என்பவர் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் முகமது இஸ்மாயில் கைப்பையில் வைத்திருந்த 5 ஆயிரத்து 500 ரூபாயை திருடி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மகேஸ்வரி என்பவரிடம் இருந்து 9,000 ரூபாய், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழுவத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் காதல் மனைவி…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இட்டமொழி பகுதியில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்வராஜ் சுபாஷினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் மற்றும் அவரது மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் நின்ற முதியவர்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரிடம் இருந்து பணத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமத்தில் முத்து கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தச்சநல்லூரில் வசிக்கும் முருகன் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணேசனிடம் இருந்த 500 ரூபாய் பணத்தை முருகன் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து கணேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வயலில் வேலை பார்த்த விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் விவசாயியான தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தட்சணாமூர்த்தி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மார்பு பகுதியில் மிதித்த மாடு…. தூய்மை பணியாளருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டம்…!!

மாடு மிதித்ததால் தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து செல்லும் பணியில் மாரிமுத்து உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது ஒரு மாடு மாரிமுத்துவின் மார்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

களை பறித்து கொண்டிருந்த பெண்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கியதால் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வயலில் களை பறிக்கும் பணியில் மாரிமுத்து, பாலேஸ்வரி, வள்ளியம்மாள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பாலேஸ்வரி, முத்துமாரி, வள்ளியம்மாள் ஆகியோரை மின்னல் தாக்கியது. இதனால் மூன்று பேரும் மயங்கி விழுந்துவிட்டனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பொக்லைன் ஆப்பரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூன்றடைப்பு மேலூர் பகுதியில் பொக்லைன் ஆபரேட்டராக சந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விஜய்பால் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மூன்றடைப்பு நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்திரகுமாரின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வலியில் துடித்த கர்ப்பிணி…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ பணியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!

ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்த பெண் பணியாளரை அனைவரும் பாராட்டியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாயனேரி பகுதியில் தையல் தொழிலாளியான முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அபிராமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அபிராமியை முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த ஜன்னல்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினரை பார்ப்பதற்காக வெளியூருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து கிடப்பதை கண்டு கணேசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கணேசன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நெல்லையில் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி 3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் முத்துகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலால் ஏற்பட்ட முன்விரோதம்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. சிறுவன் உள்பட இருவர் கைது…!!

விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளங்குளி பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மாடுகளை ஆறுமுகம் வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறுமுகத்தை சுற்றிவளைத்த 4 மர்ம […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின் இணைப்பில் கோளாறு…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் எலக்ட்ரீசியனான பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடக்கு ரத வீதியில் ஏற்பட்ட மின் கோளாறை சரி செய்வதற்காக மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த பாஸ்கரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலால் ஏற்பட்ட முன்விரோதம்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு…!!

விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளங்குளி பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மாடுகளை ஆறுமுகம் வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறுமுகத்தை சுற்றிவளைத்த 4 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் சோகம்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு அம்பேத்கர் நகரில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு […]

Categories

Tech |