Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை போடாமல் வர கூடாது…. பொதுமக்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

முககவசம் அணியாதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொது இடங்களில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முககவசம் அணியாமல் வந்த 35 பேருக்கு காவல்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் முககவசம் அணிவதன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டிரைவர் மீது தாக்குதல்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் டிரைவரான பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அந்தோணி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரேம் குமாரும், அந்தோணியின் மகனான முத்துப்பாண்டி என்பவரும் ஒரு டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முத்துப்பாண்டி பிரேம்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தலை புறக்கணிப்போம்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை வேலாயுத நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலாயுத நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற நபர்…. சுற்றி வளைத்து மிரட்டிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை வடக்கு தெருவில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூரை சேர்ந்த முருகன் மற்றும்  மூர்த்தி ஆகிய இருவரும் தீபனை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து தீபன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விவசாயிக்கு கத்திக்குத்து…. பல் டாக்டர் உள்பட 5 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

விவசாயியை கத்தியால் குத்திய குற்றத்திற்காக பல் டாக்டர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் விவசாயியான நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பல் டாக்டரான கார்த்திக் என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திக் தனது நண்பர்களான ஈஸ்வரன், குமார், பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து நம்பிராஜனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்டாரகுளம் பகுதியில் லாரி டிரைவரான மூர்த்தி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் மூர்த்திக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து விட்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அந்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவண பெருமாள் என்பதும், சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமுதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் அமுதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அமுதா காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ஆறுமுகம்-சண்முகசுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த தம்பதியினர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெருவில் சைமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பழைய இரும்பு, பிளாஸ்டிக் குடோன் நயினார்குளம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சைமன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தி.மு.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. வீட்டிற்கு தீ வைத்த சகோதரர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

வியாபாரியின் வீட்டிற்கு தீ வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மகாதேவன் குளம் ஈசன் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கிளை செயலாளரான சுடலைமணி என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சமோசா வியாபாரியான முத்து என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது முத்து சுடலை மணியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சுடலைமணி மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பருத்திகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிற்றாறில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் அள்ளி கொண்டிருந்தவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த மாட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் தர முடியுமா…? முடியாதா…? வாலிபரை மிரட்டிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை வடக்கு தெருவில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்திய பாபு ஆகிய இருவரும் மைதீனை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து மைதீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 40 மூட்டைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் மினி லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மருதடியூர் பகுதியைச் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

1 வருடத்திற்கு பிறகு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

வியாபாரியிடம் இருந்து பணம் பறித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கடையை அடைத்துவிட்டு சென்ற வியாபாரியிடம் இருந்து புவனேஷ் 1300 ரூபாயை பறித்து விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அந்த வியாபாரி நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுமார் 1 வருடமாக தலைமறைவாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆலையில் திருடுபோன பொருட்கள்…. சோதனையில் சிக்கிய 5 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

இரும்பு பொருட்களை திருடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் தனியார் காகித ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆலை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மோட்டார் மற்றும் இரும்பு பொருட்களை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆலையின் மேற்பார்வையாளர் முருகானந்தம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரும்பை உருக்கும் பணி…. வடமாநில தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

இரும்பு உருக்கு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழவூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை அமைந்துள்ளது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் இரும்பை உருக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது நெருப்பு குழம்பு தெறித்து விழுந்ததால் வேலை பார்த்து கொண்டிருந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த பகதூர், சுக்கின் பீகாரை சேர்ந்த பசந்த்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகைக்காக வந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதாகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுதாகர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சுதாகர் தனது நண்பர்கள் 3 பேருடன் தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்து கொண்டிருக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த போலீஸ்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ராஜா மற்றும் ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவர் செய்த வேலை…. கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு இளவரசிக்கும், மாரிதுரை என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இளவரசி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மாரிதுரை வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. காரில் பதுக்கிய பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காரில் மதுபாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 120 மது பாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் வசிக்கும் ராஜதுரை, அவருடன் வந்தவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட விவசாயி….. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை காந்திநகரில் விவசாயியான வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக சென்ற வேல்சாமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வேல்சாமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உடலில் காயங்களுடன் வேல்சாமியின் சடலம்  கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிலோ கணக்கில் கடத்திய பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெங்கடாம்பட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 30 மூட்டைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் கீழபாப்பாகுடி பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தினேஷ் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தினேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் தங்க பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.எஸ்.சி பட்டதாரியான அனுராதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அனுராதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் தங்களது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து சென்ற டாக்டர்…. தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. நெல்லையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பல் டாக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பல் டாக்டரான முகம்மது அப்துல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரோசியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரோசியாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் முகமது அப்துல் அவரை காரில் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் தளபதி சமுத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. தலைமையாசிரியர் அதிரடி கைது…. தனிப்படை போலீசின் நடவடிக்கை…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோபர் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த போது ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் கிறிஸ்டோபர் அந்த மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பால் வியாபாரியான கொம்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கொம்பையா அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் இசக்கியம்மாள் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கொம்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தாமரைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்ட சுடலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுடலி களக்காடு-நாகர்கோவில் சாலையில் உள்ள எஸ்.என் பள்ளிவாசல் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. நெல்லையில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அம்புரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அம்புரோஸ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அம்புரோஸின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அம்புரோஸ் கிடைக்காததால் அவர்கள் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்புரோஸ் கடைசியாக தாம்போதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்த பணியாளர்கள்…. கழிவுநீர் தொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

அரசு மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பேருந்து நிறுத்தம் அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆண் சிசுவின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த மகன்கள்…. காப்பாற்ற முயன்ற தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குட்டையில் மூழ்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கும்பிகுளம் கிராமத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக், சுபாஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது மகன்களுடன் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து துணி துவைத்து கொண்டிருந்த பேச்சியம்மாள் தனது மகன்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் பேச்சியம்மாள் நீண்ட நேரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அந்த சுவரை இடிக்க வேண்டும்” தீக்குளிக்க முயன்ற விவசாயி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு வீரவநல்லூரை சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவர் தனது மகன் ஐயப்பன் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் சுப்பையா திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து சுப்பையா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. 2-வது நாளாக நீடிக்கும் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான சைலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மருதகுளத்திற்கு சென்ற சைலப்பன் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆராய்ச்சி படிப்புக்கு தகுதித்தேர்வு…. விண்ணப்பிக்க கடைசி தேதி….!!

ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி, எம்.பில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் படிப்புகளுக்கான தகுதிகள், கட்டண விபரம், பாடப்பிரிவுகள், அனுமதி நெறிமுறைகள் போன்றவற்றை பல்கலைக்கழக இணையதளம் (www.msuniv.ac.in) மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு கட்டணமாக 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வருகிற 5-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. தலை நசுங்கி பலியான தொழிலாளி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனங்கொட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேல குளம்-கட்டாரங்குளம் சாலையில் இருக்கும் இசக்கியம்மன் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜனின் தலை மீது லாரியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்கு…. உயிரிழந்த 4 ஆடுகள்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் சத்தமிட்டதால் மாரியம்மாள் எழுந்து பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை ஆடுகளை தாக்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் உடனடியாக மின் விளக்கை போட்டுள்ளார். இதனால் ஒரு ஆட்டை வாயில் கவ்வியபடி சிறுத்தை அங்கிருந்து தப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமா….? தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான சைலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மருதகுளத்திற்கு சென்ற சைலப்பன் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சைலப்பனின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிலையை அகற்றிய அதிகாரிகள்…. இந்து முன்னணியினரின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

விநாயகர் சிலையை அகற்றியதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் மின்சார வாரிய அலுவலகம் அருகில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி விநாயகர் சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா, செயலாளர் சுடலை ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாயுடன் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த தாய் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாருக்கும், அந்த நிறுவனத்தில் மருத்துவ செவிலியராக வேலை பார்த்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சி விளக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. அதன்பின் ஆட்டோவில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் பச்சைகிளி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் விற்பனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சௌந்தரலிங்கபுரம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக ராஜன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வியாபாரி வீட்டில் நடந்த சம்பவம்…. வடமாநில வாலிபர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு அருகில் பகுதியில் வியாபாரியான முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி முத்துராமலிங்கத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் 15 பவுன் தங்க நகை, 77 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவள் என்னை விட்டு போயிட்டாள்” முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சண்முகத்தின் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த சண்முகம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதனை மீறி பொது இடங்களில் சுற்றி திரிபவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அமோகமாக நடைபெறும் விற்பனை…. மண்பானை தொழிலாளர்களின் கோரிக்கை…!!

மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சியில் தொழிலாளர்கள் 1/2 கிலோ முதல் 1 1/2 கிலோ அரிசி வரை வேக வைக்கும் வகையில் வெவ்வேறு அளவுகளில் பானைகளை தயார் செய்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறிய அளவிலான அடுப்பு, அம்மிக்கல், ஆட்டு உரல் போன்றவற்றையும் […]

Categories

Tech |