Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலடியூர் வலசை தெருவில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மயங்கிய நிலையில் கிடந்த முரளியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உன்கூட வர மாட்டேன்” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் அம்மன் கோவில் சன்னதி தெருவில் கூலி தொழிலாளியான மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பார்வதி மகேஸ்வரனை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மகேஸ்வரன் பார்வையை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மகாராஜா நகரில் மந்திரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து மந்திரம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வழுக்கோட்டை பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான சுடலை முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுடலைமுத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுடலைமுத்து தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மயங்கிய நிலையில் கிடந்த சுடலை முத்துவும் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நகையை கொடுக்கவில்லை” மிரட்டல் விடுத்த தம்பதியினர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கொலை மிரட்டல் வழக்கில் தம்பதியினருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வாகைகுளத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தங்க நகைகளை திருப்புவதற்காக ராஜேந்திரன் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை சண்முகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் சண்முகம் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய இருவரும் இணைந்து தங்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் வெல்டிங் தொழிலாளியான எடிசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேர்மக்கனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் எடிசன் அதே பகுதியில் வசிக்கும் சிலருடன் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சிலர் எடிசனை தாக்கியுள்ளனர். இதனால் சேர்மக்கனி தனது கணவரை வீட்டிற்கு அழைத்து சென்று அறையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் செய்ய வேண்டும்” தூய்மை பணியாளர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்தக்கூடாது, மாதந்தோறும் பத்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது சி.ஐ.டி.யு சங்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சடலமாக கிடந்த லாரி ஓட்டுநர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

லாரி ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் கிராமத்தில் லாரி டிரைவரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொக்கிரகுளம் பலாப்பழ ஓடை பகுதியில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை…. மொத்தமாக சிக்கிய 26 பேர்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 26 பேரை கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இதுவரை காவல்துறையினர் 26 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரை தாக்கினார்களா….? வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ…. நெல்லையில் பரபரப்பு…!!

பெண்ணின் உறவினர்கள் போலீஸ்காரரை தாக்கியதாக வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் ஒரு பெண்ணுடன், போலீஸ்காரர் காரில் இருந்ததாக பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீஸ்காரரையும், பெண்ணையும் தாக்குவது போன்ற வீடியோ வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெல்லை மாநகர காவல்துறையினர் விசாரணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குக்கர் மூடியால் அடித்து…. கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலாளி…. நெல்லையில் பரபரப்பு…!!

சமையல் தொழிலாளி குக்கர் மூடியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி ராமச்சந்திரபுரம் தெருவில் சமையல் தொழிலாளியான பாலமுரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமையல் மாஸ்டரான முருகன் என்பவருடன் வெளியிடங்களுக்கு சேர்ந்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் பழைய குற்றாலம் ரோட்டில் இருக்கும் விடுதியில் இரண்டு பேரும் தங்கி சிலருக்கு சமையல் செய்து கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் பாலமுரளியும், முருகனும் ஒன்றாக அமர்ந்து மது குடித்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி கிராமத்தில் தொழிலாளியான பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மங்கம்மாள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மங்கம்மாள் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனு என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அனு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குழம்பு கொஞ்சம் அதிகமாக தாங்க” ஹோட்டலில் ஏற்பட்ட தகராறு…. வாலிபரை கைது செய்த போலீஸ்….!!

ஹோட்டல் உரிமையாளரை வெட்ட முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கர்நகர் பூந்தோட்டம் தெருவில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சங்கர் நகர் பகுதியில் வசிக்கும் மதன் என்பவர் செல்லதுரையின் ஹோட்டலுக்கு சென்று புரோட்டா வாங்கியுள்ளார். அப்போது மதன் குழம்பு அதிகமாக தரும்படி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் மதன் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கடைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற தொழிலாளி…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி கோவில்பத்து தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் தெருவில் நடந்து சென்ற போது அதே பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவர் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முத்துராமலிங்கம் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மகாராஜா நகரில் மந்திரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட மந்திரம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைகரைபட்டி கிராமத்தில் விவசாயியான நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாரியம்மாள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியம்மாள் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு பணம் வேண்டும்…. தொழிலாளியை மிரட்டிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான கணேஷ்  என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணேஷ் தச்சநல்லூர் பஜாரில் நின்று கொண்டிருந்தபோது சத்திரம் பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பவர் அரிவாளை காட்டி தொழிலாளியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து கணேஷ்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷின் தயாரான லட்சுமியை மூர்த்தி கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த லட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாக்கு பையுடன் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கம்பம் பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு அவரிடமிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்லை கட்டி வீசப்பட்ட உடல்…. பா.ஜ கட்சி நிர்வாகி கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பா.ஜ கட்சி நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் கண்டித்தான்குளம் பகுதியில் இருக்கும் வெள்ளநீர் கால்வாயில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“20 கி.மீ தூரம் கடந்து வந்திருக்கோம்” மலைவாழ் மக்களின் செயல்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

மலைவாழ் மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வாக்குச்சாவடியில் தங்களது ஓட்டினை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரம் நகராட்சியில் 21-வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் இஞ்சிகுழி கிராமத்தில் வசிக்கும் 20 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலையில் ஊரிலிருந்து புறப்பட்டு 12 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் நடந்துள்ளனர். அதன் பிறகு 8 கிலோமீட்டர் படகில் பயணித்து இரவு நேரத்தில் காரையாறு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி அனுப்பிய நோட்டீஸ்…. ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பாலகன் தெருவில் ஓட்டுனரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக சங்கரின் மனைவி அவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவாகரத்து கேட்டு சங்கரின் மனைவி நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண்….. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெருமாள் வடக்கு மாடவீதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருணாதேவி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற இளம்பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி கொண்டா நகரம் பகுதியில் முத்துமாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செண்பகாதேவி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் செண்பகாதேவியை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செண்பகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்…. கருப்பு கொடி ஏற்றி போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

ஒரு கிராமத்தை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழப்பத்தை கிராமத்தில் சுமார் 950 வாக்காளர்கள் இருக்கின்றனர். கடந்த தேர்தல் வரை தனியாக இருந்த கீழப்பத்தை 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு வார்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர். நேற்று முன்தினம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த தேர்தலில் கீழப்பத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்….. முதியவருக்கு நடந்த விபரீதம்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாழையூத்து 9-வது பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்….. போலீஸ் விசாரணை…!!

வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் தங்கியிருந்து தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் தனது அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசிரியரை கீழே தள்ளி விட்டு…. மர்ம நபர்கள் செய்த செயல்….. போலீஸ் வலைவீச்சு…!!

ஆசிரியரிடமிருந்து மர்ம நபர்கள் ஸ்கூட்டர், தங்க சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் லதா தனது செல்போன் மற்றும் 7 பவுன் தங்க சங்கிலியை ஸ்கூட்டர் சீட்டுக்கு கீழே வைத்து பூட்டிவிட்டு ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற ஊழியர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வன் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வன் அதிர்ச்சி அடைந்தார். அதன் உள்ளே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட தம்பியின் மனைவி…. ஸ்குருடிரைவரால் குத்திய அண்ணன்…. போலீஸ் நடவடிக்கை…!!

தம்பியின் மனைவியை ஸ்குருடிரைவரால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த் என்ற தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தந்தையின் பூர்வீக இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதற்கு மின்இணைப்பு கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மின் இணைப்பை முருகேசன் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தின் மனைவியான பிரியா என்பவர் அங்கு சென்று முருகேசனை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த முருகேசன் பிரியாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கிற்கு சென்ற கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு சம்பவம்…!!

சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவியை கணவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை செந்தில் நகர் பகுதியில் வீர மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி வீரமணிகண்டனை விட்டு பிரிந்து கருங்குளத்தில் இருக்கும் அவரது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வீரமணிகண்டன் செல்வியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அழகப்பனின் தாய்க்கு மன நலம் பாதிக்கப்பட்டு அவர் காணாமல் போய்விட்டார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த அழகப்பன் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். அதன்பின் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அழகப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் டவுன் வெள்ளம் தாங்கிய பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சண்முகசுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சண்முகசுந்தரம் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து சண்முக சுந்தரத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு இப்பவே பணம் வேணும்….. அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான தியாகு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தியாகு தச்சநல்லூர் பஜாரில் நின்று கொண்டிருந்தபோது சத்திரம் பகுதியில் வசிக்கும் அருண் என்பவர் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து தியாகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகுறதே இல்ல…. கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் கூலி தொழிலாளியான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்லதுரை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் அமிர்தகனி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லதுரை தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பருத்திகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிற்றாறில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் அள்ளி கொண்டிருந்தவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. வங்கியில் பயங்கர தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வங்கியில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் சிவசக்தி தியேட்டர் செல்லும் வழியில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென இன்வெர்ட்டரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து வெளியே ஓடிவந்தனர். சிறிது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வியாபாரியான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்வாணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயன்குளம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் ராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாயாருக்கு கத்திக்குத்து…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷின் தயாரான கிருஷ்ணம்மாளை செல்வம் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கிருஷ்ணம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? சடலமாக தொங்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான முகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த குடும்பத்தினர் முகேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகேஷின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மாரிதுரை மற்றும் கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து மாரிதுரை மற்றும் கணேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கஸ்தூரியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் கஸ்தூரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கஸ்தூரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ஜெகன் மற்றும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து இசக்கிமுத்து மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த குடும்பத்தினர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த குடும்பத்தினர் முத்து தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீக்குளிக்க முயன்ற பெண் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்வதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுத்தமல்லி பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பவர் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்து தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட சிலைகள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஐம்பொன் சிலைகள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பேருந்து நிலைய வளாகத்தில் இருக்கும் கழிப்பறை கட்டிடத்தில் ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது. அந்த சாக்குப்பையில் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள், பழங்கால மடக்கு கத்தி போன்றவை இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், வருவாய்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தலையாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குலவணிகர்புரம் பகுதியில் தலையாரியாக இருக்கிறார். இந்நிலையில் முத்து தனது உறவினரான சரவணன் என்பவரை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் குறிச்சிகுலம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் முத்துவின் மோட்டார் […]

Categories

Tech |