Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாஸ்தா கோவில் அருகே பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய கடத்தியதாக பாலச்சந்திரன், நம்பிராஜன், கதிர், ரமேஷ், துரை, செல்வின், அருணாச்சலம், இளங்கோ, நயினார் ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் ராம் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மணகாவலன்பிள்ளை நகர் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அவர்கள் அரிவாளால் ராம்குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த ராம்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழிச்சி குமாரகோவில் கீழ ரதவீதியில் பிரம்மநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கம் காரணமாக பிரம்மநாயகத்திற்கு கடன் பிரச்சினை அதிகமாக இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரம்மநாயகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 ரூபாய்க்கு இட்லி….. மூதாட்டியின் சிறப்பான செயல்…. பசியாறும் ஏழை மக்கள்…!!

மூதாட்டி ஏழை மக்களின் பசியை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2 ரூபாய்க்கு இட்லி, பூரியை விற்பனை செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதியில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளியான கந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆவுடையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பூரி, இட்லி தலா 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி நகர் பகுதியில் கூலி தொழிலாளியான அந்தோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சுரேஷ், முருகன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பொன்னாக்குடி வெள்ளநீர் கால்வாய் அருகில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தோணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முதல் மனைவியை கொன்று புதைத்த ராணுவ வீரர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…. பெரும் பரபரப்பு…!!

ராணுவ வீரர் முதல் மனைவியை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரேமா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி இந்திரா நகர் காலனியில் விவசாயியான சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாலா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் உடையார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் கண்ணனின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது பாளையங்கோட்டையில் ரயிலில் அடிபட்டு கண்ணன் படுகாயத்துடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து முருகனை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டூர் சாலை காந்தி சிலை அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பதும், சட்டவிரோதமாக செல்லதுரை கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து சீனிவாசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சிவந்திபட்டி சாலை சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 5 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தாழையூத்து பகுதியில் வசிக்கும் ஜேக்கப் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தாழையூத்து பகுதியில் வசிக்கும் மாரி மற்றும் சுடலைமுத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து மாரி மற்றும் சுடலைமுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் சந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சந்திரன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்திரனை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழபத்தை பகுதியில் கூலி தொழிலாளியான மகாராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி மகாராஜனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மகாராஜன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பசுமை சாம்பியன் விருது…. விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி தலா 1 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், காலநிலை மாற்றத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பரப்பாடி மெயின் ரோடு அய்யா கோவில் தெருவில் பொன்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்செல்வன் வேப்பன்குளம் பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் வேலை செய்வதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பொன்செல்வன் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அடைக்கல மாதா கோவில் தெருவில் வசிக்கும் மாதவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்ல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி இந்திரா நகர் காலனியில் விவசாயியான சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோரமா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனோரமா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மனோரமா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாரணம்மாள்புரம் பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து விக்டர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் தச்சநல்லூர் கணபதி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து சுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி….. முதியவர் எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்லப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி உள்ளார் இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்லப்பன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லப்பன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பருத்திகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிற்றாறில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் அள்ளி கொண்டிருந்தவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரியப்பனைகைது செய்ததோடு, அவரிடமிருந்த மாட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து சுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற ஊழியர்…. வீட்டில் நடந்த சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். அதன் உள்ளே சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த கைப்பை….. பெண்ணின் சிறப்பான செயல்….. குவியும் பாராட்டுகள்….!!

சாலையோரம் கிடந்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல புத்தநேரி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பொன்னம்மாள் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது சாலையோரமாக ஒரு கைப்பை கிடந்துள்ளது. அதில் 26 ஆயிரத்து 380 ரூபாய் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரமாரியாக தாக்கிய வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் டிரைவரான பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆண்டனி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரேம்,  ஆண்டனியின் மகனான முத்துப்பாண்டி என்பவரும் ஒரு டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முத்துப்பாண்டி பிரேமை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த பிரேம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெருமாள் வடக்கு மாடவீதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகாத வார்த்தைகளால் திட்டி….. பெண் ஊழியர்களை சிறை வைத்த கிராம நிர்வாக அலுவலர்…. போலீஸ் விசாரணை…!!

கிராம நிர்வாக அலுவலர் பெண் ஊழியர்களை தாலுகா அலுவலகத்திற்குள் சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொக்கிரகுளத்தில் ஜோசப் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை தாலுகா அலுவலகத்தில் இருக்கும் சர்வே பிரிவில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சாரதா பணியில் இருந்த போது துலுக்கர் குளம் கிராம நிர்வாக அலுவலரான சூரிய தேவன் என்பவர் அங்கு சென்று ஒரு ஆவணம் குறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேச்சியம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பேச்சியம்மாளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பின்னோக்கி இயங்கிய கார்…. சக்கரத்தில் சிக்கி பலியான சிறுமி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை ரகுமான் காலனியில் கட்டிட தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு வயதுடைய அபர்ணா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜா தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ராஜா ஒரு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தந்தை-மகனுக்கு இடையே தகராறு…. வாலிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

மகனை கத்தியால் குத்திய குற்றத்திற்காக தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்துள்ளார். இந்நிலையில் மாரியப்பனுக்கும் தர்மலிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தர்மலிங்கம் தனது மகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த மாரியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தர்மலிங்கத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மளிகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி அருள் நகரில் உதயகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் உதயகுமார் காலை நேரத்தில் கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உதயகுமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் போன்றவற்றை மர்ம நபர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஊர் சுற்றி வந்த வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் காய்கறி வியாபாரியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பதினொன்றாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் நாராயணனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நாராயணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை…!!

பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பால் வியாபாரியான கொம்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கொம்பையா அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் இசக்கியம்மாள் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கொம்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை….. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சரியாக விநியோகம் செய்யவில்லை” பெண்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொக்கிரகுளத்தில் இருக்கும் இளங்கோவடிகள் தெரு, சாலை தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தங்கைக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் அதிரடி நடவடிக்கை…!!

மாணவியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையில் சுப்புகுட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான முகேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் மற்றொரு தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது தொழிலாளியின் தங்கையான 16 வயது சிறுமிக்கும், முகேஷுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் முகேஷ் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. தமிழ் ஆசிரியர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்மநேரி அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முருகன் என்பவர் தமிழாசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று முருகனிடம் தட்டி கேட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரத்த சோகை நோயினால் அவதி…. கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுந்தரபாண்டியபுரத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். தற்போது சுமார் 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இரத்த சோகையினால் சிரமப்பட்ட பேச்சியம்மாள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த பாலமுருகன் தனது மனைவி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூஜை செய்வதற்காக சென்ற பூசாரி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கோவில் உண்டியலை உடைத்து திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சடையப்பபுரத்தில் பூமிகாவலப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பூஜை செய்வதற்காக காலை கோவிலுக்கு சென்ற பூசாரி கதவு பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் 50,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ராஜா மற்றும் ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளைப்பனேரியில் விவசாயியான மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்காக தென்காசி மாவட்டத்திலுள்ள பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் 3,500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்குவதாக வணிக ஆய்வாளர் மோசே தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனோஜ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கடமான் கறி உள்ளது” வனத்துறையினரின் அதிரடி சோதனை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

கடமான் கறியை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக வாலிபரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பட்டங்காடு பகுதியில் சங்கரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடமான் கறி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சங்கர மணியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த கடமான் கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சங்கரமணியை வனத்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நடந்து வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜாபர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஜாபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஜாபரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 300 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணி துவைக்க சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்து வேலைக்கு சென்ற பிறகு செண்பகம் பக்கத்து வீட்டில் துணி துவைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது வீடு சரியாக பூட்ட படாமல் திறந்து கிடந்ததை பார்த்த மர்ம நபர் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை திருடிவிட்டு அங்கிருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த சிறுமி…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்ததால் கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய மாரியம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு மாரியம்மாள் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு பரோட்டா வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் டவுன் வெள்ளம் தாங்கிய பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து  சுந்தரத்தை காவல்துறையினர் கைது […]

Categories

Tech |