Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்….. துடிதுடித்து இறந்த முதியவர்…. நெல்லையில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் கலைஞர் காலனியில் சிங்காரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சிங்காரம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிங்காரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. தொழிலாளி மீது பாய்ந்த குண்டாஸ்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல கருங்குளம் கிராமத்தில் தொழிலாளியான  பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலசுப்பிரமணியன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமலைகொழுந்துபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் சட்டவிரோதமாக 4 மூட்டைகளில் மணல் அள்ளி மொபட்டில் கடத்தி சென்றதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக நடுவக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் மற்றும் கல்லத்தியான் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 மணல் மூட்டைகள் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின் விளக்கை சரி செய்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஏணியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இளையநயினார்குளம் மேலத்தெருவில் எலக்ட்ரீசியனான பால்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டிற்கு சென்று 15 அடி உயரத்தில் இருக்கும் எரியாத மின்விளக்கை சரி செய்வதற்காக ஏணியில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பால்துரை ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து படுகாயமடைந்த பால்துரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்….. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோட்டூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காந்தீஸ்வரம் புதூர் பகுதியில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கீதா தனது கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை நடத்தியபோது சட்டவிரோதமாக புகையிலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்த முயன்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் மணல் அள்ளி கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மணி மற்றும் அசோக் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்கு இடையே மோதல்…. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மணகாவலன்பிள்ளை நகர் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அவர்கள் அரிவாளால் குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீச்சல் குளத்தில் இறங்க சிரமப்படும் யானை…. பாசி படர்ந்த சாய்வு தளம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

பாசி படர்ந்து காணப்படும் சாய்வு தளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காந்திமதி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஷவரில் யானையை பாகன்கள் குளிப்பாட்டினார். இந்நிலையில் தண்ணீரில் மூழ்கி குளிப்பதற்கு வசதியாக கோவில் வளாகத்திலேயே ரூபாய் 10 லட்சம் செலவில் வசந்த மண்டபத்தில் நீச்சல்குளம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்திற்குள் யானை இறங்குவதற்கு வசதியாக சாய்வு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு…. வசமாக சிக்கிய 15 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை …!!

மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 15 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 81 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எனக்கு சந்தேகமா இருக்கு” தந்தையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரில் நல்லசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆறுமுகம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகருங்குளத்தில் கட்டிட தொழிலாளியான சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கொத்தனார் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது சண்முகவேலின் கை மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற குடும்பத்தினர்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வகைகுளத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பெரியசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளம் அருகே சிற்றாற்றில் குளித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாரியம்மாள் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

யாரும் இல்லாத நேரம்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ராஜா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையின் குறுக்கே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இங்க இருந்த வண்டியை காணும்” உரிமையாளர்கள் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் தீபன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு தீபன் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் அருணாசலம் என்பவர் கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்த அருணாச்சலம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்த முயன்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் மணல் அள்ளி கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ராஜ் மற்றும் மணி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

அளவுக்கதிகமான மாத்திரை சாப்பிட்ட பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் மகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லட்சுமி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் லட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் செல்வம் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழபத்தை பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த குமார் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  சுத்தமல்லியில் விவசாயியான வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுந்தரி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தரி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிராஞ்சேரியில் ரவிசந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக ரவிசந்திரன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிறு வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக செல்வராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற காவலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் தெற்கு தெருவில் முப்பிடாதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முப்பிடாதி வேலைக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு சைக்கிளில் திரும்பிக் வந்து கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து முப்பிடாதியின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முப்பிடாதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற தொழிலாளி…. பெண் காவலாளி மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண் காவலாளியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறை பகுதியில் கட்டிட தொழிலாளியான லூர்து ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித் தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த பெண் காவலாளி முத்து என்பவர் ரஞ்சித்திடம் உள்ளே செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ரஞ்சித் முத்துவுடன் தகராறு செய்து அவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற பெண்…. கவரிங் நகையை பறித்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெடுங்குளத்தில் சுடலை கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாப்பா நாங்குநேரியில் இருக்கும் வங்கிக்கு செல்வதற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக தனது மாடுகளை தோட்டத்தில் கட்டிப் போட்டுவிட்டு குளக்கரை வழியாக பாப்பா பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி பாப்பா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“SCHOOL-க்கு போக மாட்டோம்” இடிந்து விழும் நிலையில் கட்டிடம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

புதிதாக கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புலிமான்குளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் மூன்று தலைமுறையினர் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேல் கூரை ஓடுகள் உடைந்ததால் பழுதான கட்டிடம் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. மேலும் மேற்கூரை ஓடுகள் உடைந்ததால் சூரிய ஒளி வகுப்பறைக்குள் விழுகிறது. எனவே புதிதாக கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாரணம்மாள்புரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து விக்டர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் தச்சநல்லூர் கணபதி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து மாரியை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிராஞ்சேரியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக செல்வராஜ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிறு வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக செல்வராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐயோ திருடன்….! சத்தம் போட்ட மாணவி…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

கல்லூரி மாணவியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் கவிதா என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த கவிதாவை மர்மநபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் ககவிதாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து கவிதாவின் சத்தம் கேட்டு அக்கம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் தடிவீரன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான ஆகாஷ் என்பவருடன் நெல்லை டவுன் வடக்கு சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முத்து பாண்டி என்பவர் அங்கு சென்று குமாருடன் தகராறு செய்துள்ளார். மேலும் முத்துப்பாண்டி குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த குமாரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தாழையூத்து பகுதியில் வசிக்கும் மாரி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து மாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் குருநாதன் கோவில் விலக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல அருகன்குளம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்ததோடு அவரிடமிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய பெண்….. போலீஸ் அதிரடி…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காந்தீஸ்வரம் புதூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை நடத்திய போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சண்டை போட்டு கொண்ட நாய்கள்…. என்ஜினியர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

என்ஜினியரை தாக்கிய குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் காசிவிசுவநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஸ்வம் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூரில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உடையார் என்பவர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் நாயை நடைபயிற்சிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது விஸ்வம் வீட்டில் இருந்த நாய் உடையாரின் நாயைப் பார்த்து குரைத்து சண்டை போட்டுள்ளது. இதனால் கோபமடைந்த உடையார் தனது நண்பர்களான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காட்டு பகுதியில் நின்ற 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கட மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுகுடியை சேர்ந்த குமார், ஸ்டாலின், ஆறுமுகம், முருகன் ஆகியோர் வேட்டை நாய்கள் மூலம் கட மான்களை வேட்டையாடி இறைச்சிக்காக வெட்டிக் கொண்டிருந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து ஸ்டாலின், குமார், ஆறுமுகம் ஆகிய மூன்று பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய முருகனை வனத்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. நெல்லையில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூவாச்சிப்பட்டி கிராமத்தில் குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அசோக் தனது நண்பரான மருதுபாண்டி என்பவருடன் கேரளாவில் இருக்கும் இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எப்போ இடிஞ்சு விழும்னு தெரியல” அச்சத்தில் மாணவ-மாணவியர்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் கீழ தென்கலம் கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவிகள் ஊர் நாட்டாமை செல்வன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தாழையூத்து பஞ்சாயத்து கீழ தென்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோட்டூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை எம்.ஜி.ஆர் நகரில் கூலித் தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் மனைவி கடைக்கு சென்ற நேரத்தில் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை அடுத்து சரவணனின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான பொருட்கள்…. பேரூராட்சி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்….!!

பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடல் பேரூராட்சி அலுவலக கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தற்போது அதன் அருகில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே பழைய கட்டிடத்தில் மின்சார சாதனங்கள் மற்றும் தளவாட பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற பேருந்து…. கல் வீசி தாக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து மீது கல் வீசிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பெரும்பத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது லாரி ஓட்டுநரான ராமசுப்பு என்பவர் பேருந்தை கைகாட்டி நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராமசுப்பு கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தை நோக்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரியாகவே இல்லை…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி இந்திரா நகர் காலனியில் விவசாயியான சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாண்டீஸ்வரி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டீஸ்வரி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தாழையூத்து பகுதியில் வசிக்கும் துரை மற்றும் முத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து துரை மற்றும் முத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. துடிதுடித்து இறந்த இன்ஜினியர்…. நெல்லையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் ரதீஷ் ஹரி என்பவர் பொறியியல் படிப்பு முடித்து விட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரதீஷ் ஹரி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த தொழிலாளி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் தடிவீரன் கோவில் தெருவில் சுமை தூக்கும் தொழிலாளியான தினேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விஜித் என்பவருடன் நெல்லை டவுன் வடக்கு சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முத்து பாண்டி என்பவர் அங்கு சென்று தினேஷ்குமாருடன் தகராறு செய்துள்ளார். மேலும் முத்துப்பாண்டி தினேஷ் குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து சீனிவாசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டூர் சாலை காந்தி சிலை அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பதும், சட்டவிரோதமாக துரை கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சுவிட்சை போட்ட வாலிபர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பரப்பாடி பகுதியில் தொழிலாளியான செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அரசு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செந்தில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்திலின் சடலத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து அருணை காவல்துறையினர் […]

Categories

Tech |