Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிரைண்டரில் மாவு அரைத்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கரம்மாள் தனது வீட்டு கிரைண்டரில் மாவு அரைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சங்கரம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சங்கரம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாமதமாக திரும்பி வந்த வாகனங்கள்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கோவிலுக்கு சென்று விட்டு தாமதமாக திரும்பிய வாகனங்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வனப்பகுதியில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ளே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு 6 வாகனங்கள் பாபநாசம் சோதனை சாவடிக்கு வந்தது. இதனால் தாமதமாக வந்த வாகனங்களுக்கு வனத்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பீஸ்ட் படம் பார்க்க சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் இரும்பு தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் ஜெனிஸ் ரோஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலியில் இருக்கும் ஒரு தியேட்டருக்கு பீஸ்ட் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருச்செந்தூரை சேர்ந்த பிரசாந்த் மற்றும் சக்தி என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பிரசாந்த் மற்றும் சக்தி ஆகிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து செல்வத்தை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான் செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரவிக்குமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் செந்திலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து செந்திலை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பது தெரியஷவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டி கடையில் இருந்த பொருள்…. போலீஸ் அதிரடி…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காந்தீஸ்வரம் புதூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை நடத்தியபோது சட்டவிரோதமாக புகையிலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருங்குளம் கோவில் தெருவில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் நடராஜனின் மனைவி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நடராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நடராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு…. தொழிலாளியின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் தொழிலாளியான பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் பாலையா மணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை..!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பேட்டை பகுதியை சேர்ந்த சக்தி என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சக்தியை கைது செய்ததோடு அவரிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பதும், சட்டவிரோதமாக பாண்டி மது விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உணவில் கிடந்த பல்லி…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 3 வேளையும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை விடுதியில் தங்கியிருக்கும் மாணவ மாணவிகளுக்கு பூரி, கிழங்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது கிழங்கில் பல்லி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபரை தாக்கிய நபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பூந்தோட்ட தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பேட்டையில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் முருகன் கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்….. வழக்கறிஞருக்கு நடந்த விபரீதம்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடையகருங்குளம் நாராயணசாமி கோவில் தெருவில் வழக்கறிஞரான சிவசாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே அடையகருங்குளம் பஞ்சாயத்து தலைவராகவும், அம்பை யூனியன் கவுன்சிலராகவும் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவசாமிநாதன் அம்பையிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் அடையகருங்குலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் அம்பை-பாபநாசம் சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்…. வாலிபரின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபர்களிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூரில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பாரதி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உலகம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராம் சூர்யா என்பவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து பாஸ்கர் மற்றும் பாரதியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. டிராவல்ஸ் உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் டிராவல்ஸ் உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரையன்ட் நகரில் ட்ராவல்ஸ் உரிமையாளரான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் சிலருடன் காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அதன்பின் நண்பர்கள் அனைவரும் நேற்று தூத்துக்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியை கடந்து சிவந்திப்பட்டி விலக்கு மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சரியான நேரத்தில் வருவதில்லை” கால்நடைகளுடன் போராடிய பொதுமக்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

பொதுமக்கள் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை கால்நடை மருத்துவமனைக்கு சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர். இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மருத்துவமனை திறக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை பொதுமக்கள் வாகனங்களில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் 11:30 மணி வரை மருத்துவமனை திறக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் தங்களது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் கல்குவாரியில் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தருவையில் கூலித் தொழிலாளியான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற போது ஆரோக்கியசாமி எதிர்பாராதவிதமாக கல் குவாரியில் தவறி விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த ஆரோக்கியசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஆரோக்கியசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தரகருடன் மாயமான புதுப்பெண்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெண் ஒருவர் வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் 35 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் மூலம் பெண் பார்த்து வந்துள்ளனர். அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் வசிக்கும் தரகர் மூலமாக 35 வயதுடைய பெண்ணை வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடித்தனர். அதன்பிறகு அந்த வாலிபர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவள் என்னிடம் பேசவில்லை” விவசாயி செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருங்குளம் கோவில் தெருவில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நடராஜன் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் சுபாஷினி தனது கணவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த நடராஜன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

தந்தையை தாக்கிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் வயல் தெருவில் இசக்கி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சக்திவேல் தனது தந்தையை தாக்கியுள்ளார். இதுகுறித்து இசக்கிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சக்திவேலை அதிரடியாக கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்த வீடு…. நெல்லையில் பரபரப்பு…!!

கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் பாளையங்கோட்டை திருவடி தெருவில் இருக்கும் ஒரு வீடு திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் தற்போது யாரும் குடியிருக்காததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சத்தம் போட்ட விவசாயிகள்…. நாயை கீழே போட்டு சென்ற சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை தோட்டத்திற்குள் புகுந்து நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவபுரம், கள்ளியாறு பகுதியில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்கிறது. இந்த சிறுத்தை மலையடிவார தோட்டத்திற்குள் புகுந்து நாயை அடித்து தூக்கி சென்றது. நேற்று அதிகாலை சிறுத்தை மேலும் ஒரு நாயை கடித்தது. இதனை பார்த்ததும் விவசாயிகள் சத்தம் போட்டதால் சிறுத்தை நாயை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் சிறிய காயத்துடன் நாய் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்து சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆவரைகுளம் புதூர் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நள்ளிரவு நேரத்தில் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆகாஷ் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிறந்த குழந்தையை பார்க்க சென்ற தந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழதேவநல்லூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் மனைவிக்கு திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் பொன்னாக்குடி பகுதியில் சென்ற போது மணிகண்டன் மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை எம்.ஜி.ஆர் நகரில் கூலி தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரன் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை அடுத்து சந்திரனின் அலறல் சத்தம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் குருநாதன் கோவில் விலக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்ததோடு அவரிடமிருந்த 10 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து முத்துவை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மஞ்சு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சு தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிராஞ்சேரியில் பகுதியில் வேல்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாங்குநேரி பகுதியில் வசிக்கும் சேகர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சேகர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திபட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாலிபர் புகையிலை பொருட்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன இளம்பெண்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்தோணி அந்தப் பெண்ணை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தோணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் கார் ஓட்டுநரான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வி.எம் சத்திரம் போலீஸ் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாங்குநேரியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இசக்கியப்பன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாணவி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலச்செவல் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முரளிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி நவநீத கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முரளியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் ஆனந்தை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் காயமடைந்த ஆனந்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து ஆனந்த் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜ் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வேப்பங்குளத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தங்கராணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கராணி தனது வீட்டு கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இளம்பெண்ணின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. வழிமறித்து வெட்டிய கும்பல்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டை கிராமத்தின் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற சித்தப்பா உள்ளார் இந்நிலையில் முருகனுக்கும், சேரன்மகாதேவி சேர்ந்த மாயாண்டி என்பவருக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவில் நான்கு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும்போது திடீரென தகராறு ஏற்பட்டதால் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மாயாண்டி உட்பட 6 பேர் காரில் உக்கிரன்கோட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது கருப்பசாமி கோவிலுக்கு அருகே மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் பகுதியில் வசிக்கும் சங்கரநாராயணன் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சங்கரநாராயணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில்…. சுத்தியலால் அடித்து இளம்பெண் படுகொலை…. நெல்லையில் பரபரப்பு…!!

சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டியில்  பேச்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டிக்கும், பிரியா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். பிரியாவின் தாய், தந்தை இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் தனது சித்தி பாதுகாப்பில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பெரியசாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெரியசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர்…. தொழிலாளி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் தொழிலாளியான செல்வின் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவுக்கார பெண்ணிடம் அதே பகுதியில் வசிக்கும் சரத் என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட செலவினை சரத் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து செல்வின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விவசாயிகள் அளித்த புகார்…. சந்தையில் வைத்து சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

வாழைத்தார் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு, பத்மநேரி, சிதம்பரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய தோட்டங்களில் தொடர்ந்து வாழைத்தார்கள் திருடு போவதாக 13 விவசாயிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் புலவன் குடியிருப்பைச் சேர்ந்த ஜோதி முத்து என்பவர் வாழைத்தார்களை திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ஜோதிமுத்து தான் திருடிய வாழைத்தார்களை லோடு ஆட்டோவில் ஏற்றி சிறுமளஞ்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த தாய்-மகன்…. நெல்லையில் கோர விபத்து…!!

லோடு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருவம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மீன் வியாபாரியான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது தாயுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழையில் மீன் வாங்கிவிட்டு ஒரு லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பானான்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் தர முடியுமா…? முடியாதா…? வாலிபருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை தீன் நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மேலநத்தம் பகுதியை சேர்ந்த குமரேசன், சுதாகர், சுரேந்தர் ஆகிய 3 பேரும் கத்தியை காட்டி கார்த்திக்கிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுதாகர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சமாதானபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மற்றும் பெரியசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து செல்வகுமார் மற்றும் பெரியசாமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories

Tech |