Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“2019-20” ரூ6,00,000 மதிப்பில் இடு பொருள் கொள்முதல்….. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் சம்பா சாகுபடிக்காக ரூ6 லட்சம் மதிப்பிலான பொருட்களை விவசாயிகள் கொள்முதல் செய்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை அடுத்த வாழப்பாடி ஊராட்சியில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சம்பா நெல் சாகுபடிக்கு இடு பொருட்கள் கொள்முதல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2019-20 ஆம் ஆண்டு கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா சாகுபடிக்கு 2.5 டன் நெல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 75 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை..!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 75 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த உஸ்மான் (75) என்பவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம்போல் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தபோது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.   […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மைக் கிடச்சா என்ன வேண்டுமானாலும் பேசுவரா விஜய் ?… “பிகில்” படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம்..!!

பூ வியாபாரிகள் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால், பிகில் படத்தை புறக்கணிக்கப்போவதாக பூ வியாபாரிகள் அறிவித்துள்ளனர். பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்ப்ர 19 – ஆம் தேதி சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், பூ வியாபாரம் செய்பவரை வெடி வியாபாரம் செய்ய வைத்தால் அவர்கள் அதில் தண்ணீர் தெளிப்பார்கள் என்றும் எந்த தொழிலை யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அந்த செயலை அவரிடம் தான் ஒப்படைக்க […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ மரணத்தால் ”1 பேனரும் வைக்காத அதிமுக” மக்களின் பாராட்டு குவிகிறது ….!!

சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : ஜெயகோபாலின் மைத்துனர் கைது.!!

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.  சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட்டம் தேன்கனிக்கோட்டையில் […]

Categories
மாநில செய்திகள்

பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டதா…? தெரியாது….. 4 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்…..!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

”பேனர் வைத்தது தவறு தான்” ஒத்துக்கொண்ட அதிமுக பிரமுகர்……!!

பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகோபால் பேனர் வைத்ததை தவறு என்று ஒத்துக்கொண்டார் . அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா குறித்து சாலையோரத்தில் வைத்திருந்த பேனர்  அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது பின்னல் வந்த லாரி மோதி அவர் மீது ஏறி சுபஸ்ரீ சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெயகோபால் […]

Categories
மாநில செய்திகள்

கொடி கட்டுனீங்களா ? ”உங்களுக்கும் ஜெயில் தான்” மேலும் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்….!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

”ஜெயகோபால் ஜெயிலுக்கு போ” நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை 14 நாட்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பேனர் விவகாரம் : ”மேலும் 4 பேர் கைது” ரகசிய இடத்தில வைத்து விசாரணை….!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது பேனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பலியான விவகாரம் : பேனர் வைத்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது..!!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.  கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக […]

Categories
மாநில செய்திகள்

“பேனரால் சுபஸ்ரீ பலியான விவகாரம்”… திருச்சி, ஒகேனக்கல்லில் ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்.!!

சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீஸார் தீவிரமாக  தேடி வருகின்றனர்  கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலிசாமியின் அருள் வாக்கு… நாள் முழுவதும் புதையல் தேடி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஊரே கூடி விளைநிலத்தில் புதையலைத் தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் விளை நிலத்தில் புதையல் இருப்பதாக தனபால் என்பவர் அருள்வாக்கு கூறியதாகவும், கோவில் கலசம், சிலைகள் இருப்பதாக அவர் கூறியதைக் கேட்டு பழி கொடுக்க சேவலை தூக்கிக்கொண்டு ஜேசிபி உடன் ஊர் மக்கள் அங்கு படையெடுத்தனர். புற்று கோவில் முன் பூசணிக்காயை வெட்டி சேவலை பலி கொடுத்து சிறப்பு பூஜைகளுடன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம்… திக்..திக்..நிமிடத்தில் சரி செய்த ஊழியர்கள்… குவியும் பாராட்டு…!!

திருச்சி மணப்பாறையில் கனமழையால் ரயில் தண்டவாளத்தில் ஜல்லி அகன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இந்நிலையில் பாலக்காடு ரயில்வே பாலத்தில் ரயில் இருப்புபாதை சுற்றி போடப்பட்டிருந்த ஜல்லி கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தின் கட்டைகள் அந்தரத்தில் தொங்குவது போல காட்சி அளித்தன. இதனை பராமரிப்பு பணியின் போது கண்டுபிடித்த ஒரு ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

மினிவேன் கவிழ்ந்து 8 பேர் பலி-முதல்வர் நிதியுதவி …!!

திருச்சி துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் டயர் வெடித்த மினிவேன் கிணற்றில் கவிழ்ந்ததில் பலியானோர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர்  பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்து “கிணற்றில் வாகனம் கவிழ்ந்து விபத்து” 8 பேர் பலி… 9 பேர் காயம்..!!

திருச்சியில் கறி விருந்து நிகழ்ச்சிக்கு செல்லும் போது டயர் வெடித்து கிணற்றில் கவிழ்ந்ததில்  08 பேர் உயிரிழந்தனர்.  திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர்  பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காவலரை ஆபாசமாக திட்டிய இளைஞர்… கைதான பின் குடிபோதையில் செய்ததாக பகிரங்க மன்னிப்பு..!!

திருச்சியில் காவலர் ஒருவரை மிக தரக்குறைவாக குடிபோதையில் இளைஞர் ஒருவர் பேசும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி  வந்துள்ளார். இதனை கவனித்த அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இளைஞர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை பறிமுதல் செய்துள்ளார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் எல்லை மீறி மிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தியாகராஜ பாகவதருக்கு ரூ50,00,000த்தில் மணிமண்டபம்….பேரவையில் முதல்வர் பேச்சு..!!

திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு ரூ50 லட்சத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், நீர் மேலாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் வாரியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மொட்டை அடிக்க கூடுதல் பணம்”13 பேர் சஸ்பெண்ட்..!!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடமும் மொட்டையடிக்க கூடுதலாக பணம் வசூலித்த 13 பேரை கோவில்நிர்வாகம் சஸ்பண்ட் செய்துள்ளது. தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த கோவிலாக     சமயபுர மாரியம்மன் கோவில் மக்களால் பார்க்கப்படுகிறது   . இக்கோவிலில் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம் .இதில் பெரும்பாலானோர்  மொட்டையடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில் மொட்டை அடிக்க கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.மொட்டை […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

“தவிக்கவிடும் தண்ணீர் பஞ்சம்”இஸ்லாமியர்கள் செய்த செயலால் நெகிழ்ச்சியடைந்த மக்கள்..!!

திருச்சியில் மழை வேண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி லைஃப் கேர் சென்டருக்கு சீல் …மாவட்ட நிர்வாகம் அதிரடி ….

 திருச்சியில், லைஃப் கேர் சென்டர் என்ற குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் ,  காவலர்  உயிரிழந்த   மர்ம சம்பவத்தால் அம்மையத்திற்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கே.கே.நகரில் உள்ள  லைஃப் கேர் சென்டர் மையத்தில், கடலூரைச் சேர்ந்த  தமிழ்ச்செல்வன் காவலராக பணிபுரிந்துவந்தார் . இந்நிலையில் மர்மமான முறையில் அவர் திடீரென  உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில்  அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் , போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனால் ,அரசு மருத்துவர்கள் குழு ஆய்வு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிலம்பம் சுற்றி 10 வயது சிறுமி உலக சாதனை !!..

திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள விஸ்வநாதர் மேல்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் உலக சாதனைக்கான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்ட பகுதிகள் மற்றும் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 5 வயது முதல் 50 வயது வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி நடைபெற்றது 12 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாது நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு மணி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இருசக்கர வாகனத்தில் கார் மோதி விவசாயி பலி “திருச்சியில் நடந்த சோகம் !!..

திருச்சி to திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விசாயி மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் இவர் விவசாயம் செய்து வருகிறார் நேற்றைய தினம் காலை ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சொந்த மனைவியிடம் இருந்து கார் மற்றும் 50,000பணத்தை திருடி சென்ற கணவர் “திருச்சியில் அதிர்ச்சி !!..

திருச்சியில் மனைவியிடம் இருந்து  சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜேஷ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் முடிந்த பின் இருவரும் அமெரிக்கா மற்றும் பெங்களூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர் அதன்பின் பெங்களூருவில் சிவரஞ்சனிக்கு  நிரந்தர வேலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சாலை பணிகளை தனியாரிடம் தாரை வார்க்காமல் அரசே ஏற்றுநடத்த வேண்டும் “சாலை பணியாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் !!..

திருச்சியில் சாலை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்  சாலை பணியாளர்களுக்கான 41 மாத பணி நீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் திருச்சி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்   சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர புதிய கோப்புகளிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சாலையில் பணியாளர்களுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“3 வயது குழந்தையின் தலைமுடியை இழுத்து அடித்த திமுக செயலாளர் “ஆத்திரத்தில் புகார் அளித்த தந்தை !!!..

திருச்சி அருகில் நில பிரச்சனையை மனதில் கொண்டு குழநதையை தாக்கிய திமுகவின் நகர செயலாளர் மற்றும் ttv தினகரன் ஆதரவாளர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்  திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர்  அழகுமணி.இவருக்கும் அப்பகுதியை  சேர்ந்த  திமுகவின் முன்னாள்  நகர செயலாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே  நிலத்தகராறு என்பது நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகுமணியின் மூன்று  வயது குழந்தையை ரவிச்சந்திரன் மற்றும்  டிடிவி தினகரனின் ஆதரவாளர் சரவணன் ஆகிய இருவரும்  துணியை  கிழித்து தலைமுடியை இழுத்து அடித்ததாக அழகுமணி காவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருவிழா கூட்டத்தில் சிக்கி 7 பேர் பலி “திருச்சியில் நடந்த சோகம் !!..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே  வழங்கப்படும்.     இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் […]

Categories

Tech |