6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நடன பயிற்சியாளருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் நடன பயிற்சியாளரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி சரவணகுமாரிடம் நடனம் கற்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு வெளியே வந்த சிறுமி நடன பயிற்சியாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தனக்கு உடல் வலிப்பதாகவும் […]
