தமிழகத்தில் இளம் பெண்ணையும் அவரது சகோதரியையும் கிராம மக்கள் நள்ளிரவில் அடித்து ஊரை விட்டு துரத்திய சம்பவத்திற்கு டிக்டாக் (Tik Tok) தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை சுகந்தி. இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். கணவர் ராணுவத்தில் வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி டிக் டாக்கில் முக்கல் முனங்கல் பாடல்களுக்கும் வீடியோ பதிவிட்டு ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்ததாக […]
