டிக்டாக்கின் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் தரணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா மற்றும் பிரியதர்ஷினி என்ற 2 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் முனியாண்டி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தரணி கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 11ஆம் […]
