ஊருக்குள் புகுந்து புலி மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிகாலை வேளையில் மண் வயல் என்ற பகுதிக்குள் நுழைந்த புலி கிரீஸ் என்பவருக்கு சொந்தமான காளை மாட்டை அடித்து கொன்று விட்டது. இதனை அடுத்து கிரீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது புலி அங்கிருந்த ஓடுவதை கண்டு அதிர்ச்சி […]
