Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல்”…. தேதி அறிவிப்பு…!!!!

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 8-ம் தேதி நடைபெறுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் அதிமுகவை சேர்ந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக இருந்த நிலையில் அவருக்கு எதிராக பஞ்சாயத்து உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதனால் பஞ்சாயத்து தலைவர் சத்யா பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கம்”…. அமைச்சர் திறந்து வைப்பு…!!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியை 1 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 800 மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் டாக்டர்கள் அறை அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நேற்று முன்தினம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…. தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில்…. விவரம் இதோ….!!!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம் படுகின்றது. இது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் 21.10.22 அன்று மதியம் 12.05 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் சிறப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உலக முதியோர் தினம்”…. 80 வயது முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…. இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு ஏற்பாடு…..!!!!

உலக முதியோர் தினம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி உலக முதியோர் தினத்தை முன்னிட்டு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80 வயதிற்கும் அதிகமான வாக்காளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி பொன்னாடை போர்த்தனார். மேலும் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் பாராட்டு கடிதத்தை வழங்கி கௌரவித்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்சிலுவை நாதர் ஆலயம்”….. விமர்சையாக நடைபெற்ற திருவிழா…. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு….!!!!

மனப்பாடு திருசிலுவை நாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாறை கடற்கரையில் திருச்சிலுவை நாதர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கிறிஸ்துவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆலயத்தின் 443 வது மகிமை பெரும் திருவிழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழா மறையுறை திருப்பலியுடன் காலை 8 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு ஜான் […]

Categories
அரசியல்

75-ஆவது சுதந்திர தினம்…. சிறப்பாக நடைபெற்ற கண்காட்சி…. பேராசிரியரின் செயல்….!!

75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் கண்காட்சி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையிலான கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி 75 என அணிவகுப்பில் நின்றுள்ளனர். அதன்பின் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக இந்தியாவின் அறியப்படாத சுதந்திரப் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

யாரை பார்த்து சிரிக்கிறாங்க….? சூறையாடப்பட்ட உணவகம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

உணவகத்திடற்கு சாப்பிட சென்ற இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரவாஞ்சி நகரில் அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித் குமார், சங்கரநாராயணன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாப்பிட செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி இவர்கள் 5 பேரும் அந்த உணவகத்திற்கு வழக்கம் போல சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அதே சமயம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் பிரசாந்த், சிவராமன், முருகன் ஆகிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இங்க மணலை ஒதுக்காதீங்க…. பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்….. போலீஸ் நடவடிக்கை…!!

தூர்வாரும் பணியின் போது நடந்த தகராறில் பஞ்சாயத்து தலைவரை தாக்கிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரபுரத்தில் பஞ்சாயத்து தலைவரான போஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீர் மற்றும் மண்ணை அகற்றும் பணியினை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள வடக்குத்தெரு பகுதியில் பணி நடந்து கொண்டிருந்த போது சக்திவேல் என்பவரின் மகன்களான கருங்கதுரை, தங்களுடைய இடத்தில் மணலை ஒதுக்கக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருகின்றனர். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முருகேஸ்வரி தனது வீட்டில் திடீரென உடல் முழுவதும்  மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து படுகாயமடைந்த முருகேஸ்வரியை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories

Tech |