வயதான தம்பதியை கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பில்பருத்தி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுலோசனா என்ற மனைவி உள்ளனர். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்களால் இவர்கள் இரண்டு பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்போது பில்பருத்தி பகுதியில் வசிக்கும் ஹரிஷ், மகேஷ், பிரகாஷ்ராஜ், […]
