கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பள்ளி வாகனம் தயார் நிலையில் உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் தற்போது மருத்துவமனையில் படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நோயாளிகளை அழைத்து வருவதற்கு வாகன வசதியும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நமது அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க மக்களும் பல்வேறு உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள், […]
