கோவில் திருவிழாவையொட்டி குளத்தில் நீராடிய மூன்று இளம்பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் லட்சபூபதி என்ற காய்கறி வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி, வினோதினி என்ற இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளார். இதில் வினோதினி வடலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பும், நந்தினி வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி […]
