பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜெய கிருஷ்ணா புரம் பகுதியில் உள்ள ஏ.டி காலனியில் சரிதா வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். தி.மு.க-வைச் சேர்ந்த சரிதா வீரமுத்து ஜெய கிருஷ்ணா புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் சரிதா வைரமுத்துவின் வீட்டிற்கு திடீரென சென்ற அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான மாரிமுத்து மற்றும் மாயவன் போன்றோர் சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடிபோதையில் சரிதாவை […]
