பா.ஜ.க பிரமுகர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டியதாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அச்சம் தெரிவித்துள்ளார். பாஜக மூத்தத் தலைவர் ஒருவர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, கன்னவுஜில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரின் பேச்சை தடுத்து நிறுத்தி நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி […]
