தூத்துக்குடி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 7 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை அடுத்த கூடம் பள்ளியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அவரது உறவினர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தரும் டீலர்கள் குறித்து விசாரித்து வந்துள்ளார். அப்போது கோரம்பள்ளம் பிஎஸ்பி நகரைச் சேர்ந்த கோயில்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக […]
