காந்தி சிலையின் கையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக மனு கொடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் காந்தி சிலைக்கு ஓய்வுப் பெற்ற தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அளித்த மனுவில் தனியார் துறைகளிலும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும், மாநில அரசு பணிகளிலும், மத்திய அரசு பணிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேம நல ஓய்வு திட்டத்தின் கீழாக சமமான ஓய்வு ஊதியம் வழங்க […]
