Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எல்லாத்தையும் எப்படி சரி செய்வது” தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி குடியிருப்பில் துரைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தரமான தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் துரைமுருகன் ஏற்கனவே நிறுவனத்தில் வாங்கியிருந்த கடன் காரணமாக சம்பளம் குறைவாக வந்ததில் குடும்ப செலவு, இரண்டு மகள்களின் கல்விச் செலவுக்கு போதிய பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த துரைமுருகன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் கௌதமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் கௌதமன் மன உளைச்சலில் இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தில் மயக்க மருந்தை கலந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மின்வாரிய தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் நிலைய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் பணியில் இருக்கும் போது சேடப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஊழியர்களுடன் சேர்ந்து சரி செய்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் பணியை முடித்து விட்டு சக ஊழியர்கள் வீட்டிற்கு சென்ற போது சின்னசாமி மட்டும் அலுவலகத்தில் தங்கி உள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நான் வர மாட்டேன்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள துறை பெரும்பாக்கம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் கோமதி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக அவரின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க கடிதம் இருந்துச்சு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளையாத்தூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், சந்தோஷ் மற்றும் கோகுல் என 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் சந்தோஷ் கோவை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். பின் இளைய மகன் கோகுல் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் கிராமத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவி அகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் குடிக்கு அடிமையாகி அவரது மனைவியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மனைவி மகாலட்சுமி கணவரிடம் கோவப்பட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி செலுத்த முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் பிரச்சினையால் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பெயர் தக்கா கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் ரத்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நான் இதை குடிக்க போறேன்…. மனைவியை பயம்புடுதிய கணவன்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கல்நார்சம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது போதையில் வீட்டில் வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது போதையில் சரவணன் வீட்டிற்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தனது மனைவியை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுத்த காதலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் செய்ய காதலி மறுத்ததால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரட்டகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் அதே ஊரில் வசிக்கும் 22 வயது பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அப்போது கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் கரும்பு வெட்டும் பணிக்காக மைசூருக்கு சென்றுள்ளார். அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கூலித் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள இண்டுர் அருகாமையில் இருக்கும் சோமனஅள்ளி பகுதியில் கமலேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஏரியில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் கமலேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த கணவன்…. போட்டி போட்ட 2 மனைவிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

தற்கொலை செய்து கொண்ட கணவனின் உடலை வாங்குவதற்காக 2 மனைவிகள் போட்டி போட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழமூங்கிலடி கிராமத்தில் கருணதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி மற்றும் புவனேஸ்வரி என 2 மனைவிகள் உள்ளனர். இதில் இருவருக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருணதேவனுக்கும், 2 மனைவிகளுக்கும் தினமும் குடும்ப பிரச்சனை காரணத்தினால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கருணதேவன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்த துக்கத்தால்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி குடிப்பழக்கத்தை விட சொன்னதால் மன உளைச்சலில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புக்கிரவாரி  பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கமுடைய சின்னதுரை மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவனிடம் […]

Categories

Tech |