தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பகண்டை கூட்ரோடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவதாக ராமச்சந்திரன் ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். ஆனால் ராமச்சந்திரன் […]
