சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோளம்பட்டு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழைய சுவரை இயந்திரம் மூலமாக இடித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராவிதமாக சுவர் இடிந்து பாண்டியன் மீது விழுந்துள்ளது. இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
