Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. சாலையில் கோர விபத்து…. கதறி அழுத மனைவி….!!

இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அங்கிநாயகன்பள்ளி பகுதியில் சக்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சக்தி தனது இருசக்கர வாகனத்தில் மனைவி சுமதியை அழைத்துக் கொண்டு வெலகல்நத்தம் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பெருமுகை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்தயாநிதி. இவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதியுள்ளது. இந்த விபத்தில் சங்கர்தயாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கர்தயாநிதியின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவு பணியில் ஈடுபட்ட பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பதியினர்….!!

வயலில் நடவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்கொண்டார் இருப்பு கிராமத்தில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாய கூலிதொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினரான கவுசல்யா என்பவர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் அருகில் இருக்கும் வயலில் நடவு பணிக்கு சென்றுள்ளார். அப்போது நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக அடித்த காற்று…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அதிவேகமாக அடித்த காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரா மேட்டூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரா மோட்டூர் கிராமத்தில் மாலை நேரத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அதன்பின் கூலி தொழிலாளியாக வேலை செய்யும் மணி தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது காற்று அதிவேகமாக வீசியதில் மின்சார […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி…. திடீரென மயங்கி விழுந்து மரணம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மோட்டாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் அவரின் வீட்டில் இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது திடீரென மயங்கிக் கீழே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து முருகேசனை அவரின் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை தடுத்து நிறுத்திய கணவர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குழந்தைகள் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த பெற்றோர் தற்கொலைக்கு முயற்சி செய்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு மீனாட்சி தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றுயுள்ளனர். அங்கு இருக்கும் குளத்தில் சிறுவர்கள் 2 பேரும் மீன் பிடிக்க சென்ற நிலையில் கால் தவறி குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் மயக்கம் வந்துச்சு…. வேலை செய்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்மனந்தல் ஊராட்சி குச்சிப்பாளையம் கிராமத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது புண்ணியமூர்த்தி என்ற தொழிலாளி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories

Tech |