தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெருக்கள் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. அதன்பின் குளம் மற்றும் ஏரி கரைகளில் மலை காரணத்தினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. இதனால் மூங்கில்துறைப்பட்டு, அதன் சுற்றுவட்டாரங்களில் மூன்று […]
