வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாகக் காதலன் கூறியதையடுத்து, பள்ளி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள காண்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகள் கவிதா. இவருக்கு வயது 16 ஆகிறது.. இவர் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு 11ஆம் படிக்கவுள்ளார். இதற்கிடையே மாணவி கவிதா அதே பகுதியைச் சேர்ந்த பணராஜ் என்பவரின் 23 வயது மகன் செல்லப்பாண்டி என்பவரை 2 ஆண்டுகளாக தீவிரமாக […]
