சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள இம்மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஆடி அமாவாசை நாளன்று நதியில் நீராடி காரையார் காணிக்குடியிருப்பில் வீற்றிருக்கும் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் சாமியை தரிசனம் செய்பவரின் […]
