குடும்பத் தகராறில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன் (வயது 27).. இவருடைய மனைவி வேம்பு (வயது 23).. இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள். தினமும் கூலி வேலைக்குச் சென்று தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.. இவர்களுக்கு பாவேந்தன் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஓன்று […]
