Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… குழந்தையை ஓங்கி தரையில் அடித்த கொடூர தந்தை… பதறவைக்கும் சம்பவம்..!!

குடும்பத் தகராறில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த  கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன் (வயது 27).. இவருடைய மனைவி வேம்பு (வயது 23).. இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள். தினமும் கூலி வேலைக்குச் சென்று தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.. இவர்களுக்கு பாவேந்தன் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஓன்று  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில்… பட்டப்பகலில் ஸ்கெட்ச் போட்டு… 220 சவரன் நகைகள், ரூ 7,00,000 லட்சம் கொள்ளை..!!

கூத்தாநல்லூர் அருகே அத்திக்கடையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டிலிருந்து 220 சவரன் தங்க நகைகளும், ரூ.7 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்த 34 வயதுடைய கொ. சர்புதீன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அத்திக்கடையிலுள்ள மற்றொரு தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர், நேற்று மாலை மீண்டும் வந்து பார்த்த போது வீட்டுக் கதவின் பூட்டு மற்றும் பீரோக்களின் கதவுகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

144…. சொன்னா புரியாதா…. கொரோனா பரப்ப முயற்சி….. 5 பேர் மீது வழக்கு பதிவு….!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனிமையில்  இருக்குமாறு அறிவுறுத்தியவர்களில் ஐந்துபேர் 144 தடையை மீறி ஊர் சுற்றி வந்ததால் அவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பல்வேறு உயிர்களை பலி வாங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு 605 பேர் வெளிநாடுகளில் வேலை […]

Categories
கல்வி சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”மத்திய பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக்த்தில் உள்ள திரையரங்கம் , வணிக வளாகம் ஆகியவற்றிற்கும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆதார்…. குடும்ப அட்டை….. ஆனந்த கண்ணீர் விட்ட திருநங்கைகள்….. திருவாரூர் அருகே நெகிழ்ச்சி சம்பவம்….!!

திருவாரூர் அருகே 3 திருநங்கைகளுக்கு ஆதார், குடும்ப அட்டை, 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை உள்ளிட்டவற்றை ஊராட்சி தலைவர் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளான செல்வக்கனி, நதியா, அவந்திகா உள்ளிட்ட 3 பேரும் எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான அட்டை ஆகிய மூன்றும் வேண்டுமென ஊராட்சி தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி, நேற்றைய தினம்  ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முறைகேடு….. 463 கொள்முதல் நிலையம்….. 21 பேர்பணியிடை நீக்கம்….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…..!!

திருவாரூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 21 பேரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 463 நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தலைமைச்செயலக விழிப்பு பணிக்குழு தலைமையில் இரண்டு நாட்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். அதில், பல்வேறு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டையின் எடை குறைபாடு, பணம் கையாடல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று இருப்பது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வகுப்பை புறக்கணித்து மாநாட்டிற்குச் சென்ற மாணவர்கள்!

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆறாவது கிளை மாநாட்டில் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் ஆறாவது கிளை மாநாட்டில் மாணவர்கள் கலந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பாரின்ல பட்ட கஷ்டம்….. எல்லாம் நஷ்டம்…… பூட்டை உடைத்து….. 16 பவுன் நகை திருட்டு….. திருவாரூர் அருகே பரபரப்பு….!!

திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பெரிய மில் தெருவை  சேர்ந்தவர் அரபாத். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வரும் இவரது மனைவி நேற்றைய தினம் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ந்து போன அவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிரெடிட் கார்டு மூலம் கடன்….. நியாயமான முறையில் USE பண்ணிக்கோங்க….. கலெக்டர் அட்வைஸ்…..!!

திருவாரூரில் பாரத பிரதமரின் கிசான் கிரடிட் கார்ட் திட்டத்தின் மூலம் கடன் உதவிகளை பெற்று பயன் பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரதப்  பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்டு என்னும் உழவர் கடன் அட்டையின் மூலம் கடன் பெறும் வசதியும், ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதி உதவியும் வழங்கப்படும். அந்த வகையில், இதனை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சேமிப்பு கணக்கு உள்ள வங்கிக் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போலி கையெழுத்து….. ரூ4,00,000 நகராட்சி பணத்திற்கு நாமம்….. சிக்கிய கணக்காளர்…. திருவாரூரில் பரபரப்பு…!!

காசோலையில் போலி கையெழுத்திட்டு ரூ4,00,000 நகராட்சி பணத்தை மோசடி செய்த கணக்காளர் மீது வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் ஊழியர் ஒருவரிடம் இரண்டரை லட்சம் நிரப்பப்பட்ட நகராட்சிக்கான காசோலையை  கொடுத்து வங்கியில் மாற்றி வர அனுப்பியிருந்தார். இந்நிலையில் காசோலையில் போடப்பட்டிருந்த கையெழுத்தின் மீது சந்தேகம் வர நகராட்சி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

10,00,000 ரூபாய் வரை கையாடல்… நகராட்சி பெண் கணக்காளர் பணியிடை நீக்கம்..!!

மன்னார்குடி நகராட்சி பெண் கணக்காளர் வங்கி காசோலையில் போலி கையெழுத்து போட்டு, 10 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் 2 ஆண்டுகளாக கணக்காளராக சரஸ்வதி என்ற பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 29-ஆம் தேதி 2, 50, 000 ரூபாய் மதிப்பிலான நகராட்சி காசோலையை பணமாக மாற்றி கொண்டு வருமாறு உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.அவரும் அந்தக் காசோலையை கொண்டு சென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம்… திமுகவுக்கு அனுமதியளித்த போலீசார்..!!

தி.மு.க சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூர் மற்றும் தஞ்சையில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதியளித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாகும். எனவே இத்திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தாலிக்கு தங்கம்” திருமணத்திற்கு ரூ2,80,000….. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்..!!

மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்காக  தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 2,80,000 ரூபாயை மாவட்ட  ஆட்சியர் வழங்கினார்.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டாமாறுதல், கல்விக்கடன், விவசாய கடன், புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 190 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட அவர் பிரச்சினைகள் குறித்து உரிய நேரத்தில் விசாரணையை முடித்து அதற்கான […]

Categories
மாநில செய்திகள்

‘நமது அம்மா படிப்பவர்கள் அறிவாளிகள்’ – அமைச்சர் காமராஜ்

நமது அம்மா படிப்பவர்கள் சிறந்த அறிவாளியாகவும், சிறந்த பொதுநலவாதிகளாகவும், மக்கள் தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு வாக்களித்த, குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தார். ‘நமது அம்மா படித்தால் அறிவாளி’ அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நமது அம்மா தினசரி நாளிதழைப் படித்தால் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு புகார்: விரைவில் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவு..!!

பள்ளிக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான புகாரில், இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசலடி தெருவில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள 30 அடி சாலை, கலைமணி என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி வாகனங்களுக்கு இடைஞ்சல் இருப்பதால், அந்த ஆக்கிரமிப்பை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ராக்கெட் ஏவுதலை நிகழ்த்திக் காட்டிய அரசுப் பள்ளி மாணவர்கள் !

217 பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் ஏவுதலை தத்ரூபமாக செய்துகாட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இடையேயான மூன்று நாட்கள் நடைபெறும் அறிவியல் கண்காட்சி நாகையில் இன்று தொடங்கியது. தனியார் கல்லூரி மற்றும் நாகை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை நாகை கோட்டாட்சியர் பழனிக்குமார் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 217 பள்ளிகளில் இருந்து 5200 மாணவ, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மர்மக்காய்ச்சல்… மருத்துவர்கள் அலட்சியம்… ஒரே வீட்டில் 2 குழந்தைகள் மரணம்..!!

மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர். ஆனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமிகளை அழைத்து சென்ற 2 பெண் தரகர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

பெண் ஒருவரிடம் 20,000 ரூபாய் பணத்தை  கொடுத்துவிட்டு அவரது  இரண்டு மகள்களை பின்னலாடை வேலைக்கு அழைத்துச் சென்ற பெண் புரோக்கர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் ,வெள்ளகுலத்தைச் சேர்ந்த கணவனை இழந்தவரான தனலட்சுமிக்கு 10 மற்றும் 11 வயதில் இரு மகள்கள் உள்ளனர். வறுமையில் இருந்த தனலட்சுமியை  அணுகி கோவையிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் அவர்  மகள்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, நீடாமங்கலத்தை சேர்ந்த தரகர்கள் கனகம் ,சகுந்தலா ஆகியோர் 20,000 ரூபாய் கொடுத்துவிட்டு அழைத்துச் […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”புது மாவட்டமாக மயிலாடுதுறை” அறிவிக்கப்படுமா ? மக்கள் எதிர்பார்ப்பு …!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே சந்திப்பு கொண்டிருக்கும் ஊர். கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் வாழ்ந்து மறைந்த பெருமைகொண்ட ஊர். புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்கள், பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச்சிறப்புமிக்க சுற்றுலாப் பகுதிகளை அருகே கொண்ட ஊர் எனும் பெருமை பெற்றது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

50,000 பணத்திற்காக…… பெண் கழுத்தறுத்து கொலை…… திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்….!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை அடுத்த  மருதுவம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர்நேற்று மாலை வெளியே சென்று இருந்த பொழுது அவரது மனைவி ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாக விளக்கு எரியாமல் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது ராஜேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின் காவல்நிலையத்திற்கு தகவல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நில தகராறு” அதிமுக பிரமுகர் படுகாயம்……. 18 பேர் மீது வழக்கு…..!!

திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்அடைந்தார். திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் உறவினரான ஜெயமாலினி என்பவர் நிலம் வாங்கியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கோபாலன் என்பவருடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயமாலினி மற்றும் பரமசிவம் ஆகியோர் உடன், அங்கு வந்த கோபால், ராமன் மற்றும் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூரிய கற்களால் தாக்கியதாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சோக சம்பவம்…. “மின்சாரம் தாக்கிய மாமனார்”… காப்பாற்ற முயன்ற மருமகள் உயிரிழப்பு…!!

திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கிய மாமனாரை காப்பாற்ற முயற்சி செய்த மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சங்கேந்திசம்பா கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தம் – லிசா(26) தம்பதி. நேற்று இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டாரை லிசாவின் மாமனார் அசோகன் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லிசா மாமனார் கீழே […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிரம்பிடுச்சு …. 12 மாவட்டம் உஷார் …. மேட்டூர் அணை நிரம்பியது …!!

தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]

Categories
மாநில செய்திகள்

நிரம்பிய மேட்டுர் அணை…. ”12 மாவட்டம் உஷார்” வெள்ள அபாய எச்சரிக்கை….!!

மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]

Categories
அரசியல் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு வருஷம் ஆச்சு….. இன்னும் கிடைக்கல , என்ன செய்ய நாங்க…. அரசு மீது MLA பாய்ச்சல் …!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை என திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆடலரசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-திருவாரூர்    மாவட்டத்தில் கடந்தாண்டு வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், திருத்துறைப்பூண்டி தொகுதி சிக்கியது. இதனால் ஆறு மாத காலமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மிகப்பெரிய ஒரு பேரிடரை சந்தித்துள்ளனர். மேலும் தொகுதி முழுவதும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டபோதும் […]

Categories
தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை மேட்டூர் அணை நீர் திறப்பு…. கடைமடை வரை செல்லுமா நீர்..?

நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் நீர் கடை மடை வரை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் இன்றி பஞ்சம் நிலவியது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் நீர் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமையில் தீ குளித்த மனைவி”கணவர் மற்றும் மாமனார் கைது !!.

வரதட்சணை  கொடுமையால் தீக்குளித்த  பெண்ணின்   கணவன் மற்றும்  மாமனார் கைது செய்யப்பட்டனர் . திருவாரூர்  மருதப்படினத்தை  சேர்ந்த  அருண்  என்பவரது  மனைவி  மைதிலி  சென்ற  வியாழக்கிழமை  தீக்குளித்தார் . இதையடுத்து  அவர்  திருவாரூர்  அரசு  மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில்  80 %  தீக்காயங்களுடன்   அனுமதிக்கப்பட்டு  தீவிர   சிகிக்சை  பெற்று  வருகிறார் . ஆபத்தான  நிலையில்  சிகிக்சை பெற்று  வரும் மைதிலியிடம்  மாவட்ட  குற்றவியல்  நடுவர்  வாக்குமூலம்  பெற்றார் .வாக்குமூலத்தில்  தனது கணவர் , மாமனார் மற்றும்  மாமியார்  வரதட்சணை  கேட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து 7 வயது சிறுமி சாதனை…!!

7 வயது சிறுமி தனது தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே நெடுங்குளம் என்னும் பகுதியில் குங்ஃபூ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்துக்கொண்டனர்.  இப்போட்டியில்  கலந்து கொண்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அக்சயா தன் தலைமுடியால், 700 கிலோ எடையுள்ள காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார்.   இதனையடுத்து மாணவி அக்சயாவுக்கு பலர் வாழ்த்துகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…!!

குடிநீர் வழங்க கோரி வெங்கத்தான்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அடுத்து வெங்கத்தான்குடி ஊராட்சி ஆற்றங்கரை தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தென்பரை பாமணி ஆற்று படுகையில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றின் வழியாக  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கைப்பம்பு மூலம் வரும் உப்பு நீரை தான் […]

Categories
அரசியல்

“கலைஞரின் பிறந்த நாள் , மோடியின் கடைசி நாள் ” பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…!!

ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் மோடியின் கடைசி நாள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவாரூர் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]

Categories
அரசியல்

வீதிவீதியாக சென்று பிரசாரம்…… மக்கள் குறைகளை கேட்டறிந்த மு.க ஸ்டாலின்….!!

திருவாரூரில் வீதிவீதியாக சென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக ,  இந்திய ஜனநாயக  கட்சி […]

Categories

Tech |