குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த சிவகங்கையை சேர்ந்த 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கடலூரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜ் ஒருவரால் 289.5 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று இருக்கிறார். கேள்விகள் கடுமையாக இருக்கும் என்பதால் தொடர்ந்து படித்து வந்து தேர்வு எழுதுபவர்கள் 250 மதிப்பெண் எடுப்பதே சவாலான விஷயம். ஆனால் 25 ஆண்டுகளுக்கு கல்லூரி படிப்பை […]
