சாலையோரம் நின்ற வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனுமன் பேட்டை வள்ளலார் தெருவில் கண்டெய்னர் லாரி ஓட்டுனரான ஜோதி(28) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஜோதி கார் உதிரி பாகங்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரப்பர் பொருட்களை […]
