உலகம் போற்றும் ஒரு புலவரை அனைவருக்கும் பொதுவானவர் என இச்சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு வந்த காலங்களில் துறவிகள், புலவர்கள் என அனைவரும் அனைவருக்கும் சொந்தம் என்ற நோக்கில் பெரும்பாலும் வெள்ளை உடைகளையே புகைப்படங்களில் வரைந்தோ, பொறித்தோ வைப்பார்கள். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலகம் போற்றும் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரை, காவி உடையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை பதிவிட்டனர். அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு விஷமிகள் […]
