17 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆட்டோஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் . திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் முகாம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன . அங்கு 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.அந்த முகாமில் தன்ராஜ் என்ற இளைஞன் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் அதே பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற இளம்பெண்னை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் […]
