Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவளோ ஸ்பீட்ல வர கூடாது… சாலையில் சென்றவர் மீது மோதிய கார்… விவரம் தெரியாத முதியவர்… !!

கார் மோதிய விபத்தில் பலியான முதியவரின் விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருப்பாச்சூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு முதியவர்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது அந்த காரானது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நாயை அடித்து கொன்ற கொடூரர்கள்…! பொங்கி எழுந்த சத்தியராஜ்… இறுதியில் நடந்த அதிரடி …!!

நாயை இறக்கமின்றி அடித்துக் கொன்ற கொடூரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் கெருகம்பாக்கத்தை சார்ந்த சத்யராஜ் என்பவர் நாய்களுக்கு உணவு அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்களுக்கு உணவு வைக்கும் போது உணவு சாப்பிட வரும் ஒரு நாய் காணாமல் போனதை அறிந்து அந்த நாயை அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது ஒரு தனியார் நிறுவனத்திற்குள் முன்னங்கால்கள் உடைந்த நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேவை இல்லாத வம்பு… தந்தை மகனை தாக்கிய நபர்கள்… கைது செய்த கால்துறை…!!

தந்தை மகனிடம் வாக்குவாதம் செய்து அவர்களைத் தாக்கி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த கிராமத்தில் உள்ள ஒரு சாலையோரம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர், தந்தை மகன் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் வீட்டிலே கொள்ளை ? மாயமான 34பவுன் நகை… எஸ்.ஐ பரபரப்பு புகார் …!!

சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டில் 34 பவுன் நகைகளை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் செல்லத்துரை தனது வீட்டில் 50 பவுன் நகையை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான தென்காசி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில்… “வீடுபுகுந்து 15 சவரன் நகை பறிப்பு”… கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

செங்குன்றம் அருகே லாரி டிரைவர் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 15 சவரன் நகை பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை அடுத்துள்ள பாடியநல்லூரில் லாரி டிரைவரான வெங்கடேசன் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.. இந்நிலையில் நேற்று பிற்பகல் அவரது வீட்டின் கதவை மர்ம நபர்கள் சிலர் தட்டியுள்ளனர்.. இதையடுத்து வெங்கடேசன் யாரென்று பார்க்க சென்று கதவை திறந்தபோது, வீட்டிற்குள் அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒரேநாளில் 13 கடை… கதிகலங்கும் திருவள்ளூர்… கொள்ளை கும்பலை வலை வீசி தேடும் போலீசார்..!!

திருவள்ளூரில் ஒரேநாளில் 13 கடைகளில் திருடிய அடையாளம் தெரியாத மர்ம கும்பலை போலீசார் வலைவீசி  தீவிரமாக தேடிவருகின்றனர். திருவள்ளூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஜென் சாலையிலுள்ள மளிகைக் கடை பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5,000 ரூபாயை திருடிச் சென்றனர். மேலும், கூல்ட்ரிங்ஸ் கடை மற்றும் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல விஎம் நகரில் இருக்கும் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நாணயம் மற்றும் 2,000 ரூபாய் உள்ளிட்டவைகளை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மெதுவா போங்க… தட்டிக்கேட்ட அண்ணன், தடுக்க வந்த தம்பியின் மண்டையை உடைத்த இளைஞர்கள்..!!

 பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்டதால்  இந்து முன்னனி நகரச் செயலாளர் மற்றும் அவரது சகோதரர் கடுமையாக தாக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூரை அடுத்துள்ள மணவாளநகர் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சூர்யா. இவருக்கு வயது 23.. திருவள்ளூர் நகர இந்து முன்னணி செயலாளராக இருக்கிறார்.. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 10ஆம் தேதி) இரவு ஜல்லிமேடு பகுதியில் சூர்யா சாலையில் நின்றுகொண்டிருந்த போது, 5 பைக்குகளில் இளைஞர்கள் மின்னல் வேகத்தில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் வெளியே படுத்திருந்த சலவைத் தொழிலாளி வெட்டிக் கொலை..!

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் கோபால்.. இவர் சலவைத் தொழிலாளி ஆவார்.. இந்நிலையில் இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் வெளியே நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.. இவரது குடும்பத்தினர் வீட்டுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் திடீரென கோபாலின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவரின்  குடும்பத்தினர், கதவை திறந்து வெளியில் வருவதற்கு […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3803 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் மொத்தம் பாதிப்புகளின் எண்ணிக்கை 3,656 ஆக இருந்தது. மேலும், நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,245 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,345ல் இருந்து […]

Categories
திருவள்ளூர் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 136 பேருக்கும், தேனியில் 58 பேருகும் கொரோனா இன்று உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,413 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூரில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,277 ஆக இருந்தது. நேற்றுவரை 1,923 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1299ல் இருந்து 1,435 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 85 பேருக்கு கொரோனா… பாதிப்புகளின் எண்ணிக்கை 2,376 ஆக அதிகரிப்பு..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக மொத்த எண்ணிக்கை 2,376 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளூரில் 2,291 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 1,130 பேர் காரோணவைல் இருந்து மீண்டுள்ளனர். நேற்றுவரை சிகிச்சையில் 1,128 பேர் இருந்த நிலையில் இன்று 1,213 ஆக உயர்ந்துள்ளது.

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா உறுதி..பாதிப்புகள் 2,000த்தை தாண்டியது!!

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக 113 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,150 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,945 ஆக அதிகரித்திருந்தது. குறிப்பாக ஏற்று நேற்று மட்டும் இங்கு 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 2,000த்தை கடந்தது. இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 914 பேர் குணமடைந்து வீடு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பணம் தர மறுப்பு… ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேருக்கு கத்திக்குத்து… தப்பிய நபருக்கு போலீசார் வலைவீச்சு…!!

ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் அடுத்துள்ள மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் டேனியல். 29 வயதுடைய இவர் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டேனியல் அப்பகுதியில் ஆட்டோவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் டேனியலிடம் பணம் கொடு என மிரட்டி கேட்டுள்ளான். அதற்கு அவர் தர […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,797 பேருக்கு கொரோனா… 848 பேர் டிஸ்சார்ஜ்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,797ஆக அதிகரித்துள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,797 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில், 848 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 928 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 21ஆக உள்ளது என்று ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,397 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக நேற்றுவரை மொத்தம் 1,329 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் இதுவரை 682 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த குடிநீர்த் தொட்டியை அகற்ற வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை..!!

 கூலூர் பகுதியில் அமைந்திருக்கும் பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட கூலூர் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் தொட்டியானது கட்டப்பட்டது.. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதமடைந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. தற்போது அந்த பழைய நீர்த்தேக்கத் தொட்டிக்கு பதில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பழைய குடிநீர்த் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… மொத்த எண்ணிக்கை 1,250 ஆக உயர்வு!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளுர் மாவட்டத்தில் 1,191 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 647 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேற்று வரை 533 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி – மதுப்பிரியர்கள் குஷி!

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதலாக 94 மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 1,700 கடைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் கடைகளில் ரூ. 350 கோடிக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் திருவள்ளூர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவியை பலமுறை… வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன்… விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

கும்மிடிப்பூண்டியில் 10 வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்த பின், அவனது போனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 26 வயதான கார்த்திக் என்ற இளைஞன் வசித்து வருகிறான். அதே பகுதியில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கார்த்திக் அந்த மாணவியிடம் நன்றாக நெருங்கி பழக, நாளடைவில் இது காதலாக மாறியது.. இதையடுத்து அந்த மாணவியிடம் நான் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

12 வருட உழைப்பு….. பறிபோன வேலை….. விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….!!

திருவள்ளூர் அருகே வேலை பறிபோன விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை அடுத்த கிரிஜா நகர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கணேஷ். இவர் அதே பகுதியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை ஒன்றில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பாக அவரை பணியில் இருந்து தொழிற்சாலை நிறுத்தி விட்டதாக தெரிய […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவங்க தான் சார்…… இல்ல அவங்க தான்….. மாறி… மாறி மோதல்….. 8 பேர் மீது வழக்கு….!!

திருவள்ளூர் அருகே முன்பகை காரணமாக மாறி மாறி மோதிக்கொண்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருபண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி. இவர் அவரது நண்பர்களான கோகுல், அரவிந்த், ஞானமணி ஆகியோருடன் டீக்கடைக்கு தேனீர் அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ராம்குமார், சுகுமார்,ராஜேஷ், ஜனார்தன் ஆகிய 4 பேரும் ஏற்கனவே இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு டீக்கடைக்கு தேனீர் அருந்த வந்தவர்களை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பலாத்காரம்” அத்தைனு கூட பாக்கலையே…… மருமகன் வெட்டி கொலை….. தாய்மாமன்கள் கைது….. திருவள்ளூர் அருகே பரபரப்பு….!!

திருவள்ளுவர் அருகே அத்தையை பலாத்காரம் செய்த வாலிபர் வெட்டி படுகொலை  செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியையடுத்த பூங்கா தெருவில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றின் முன்பு வீசப்பட்டு கிடந்தார். இதையடுத்து கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ராஜேஷ் என்பவரின் தாய்மாமன்களான குணசேகரன் முனியப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சைடு வாங்க முயற்சி….. தூக்கி வீசிய லாரி….. கல்லூரி வாலிபர் மரணம்….. திருவள்ளூர் அருகே சோகம்….!!

திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அமிர்தபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சந்தோஷ். இவர் திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி விடுமுறைவிட்டதன் காரணமாக சொந்த ஊரான அமிர்தாபுரத்திற்கு வந்த சந்தோஷ் தனது பள்ளிக்கூட நண்பனை பார்ப்பதற்காக ஆர்கேபேட்டைக்கு  தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சமத்துவபுரம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போன சமயம்… வீட்டின் பூட்டை உடைத்து… ரூ. 3,00,000 மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..!!

கவரப்பேட்டை அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் வசித்துவருபவர் முனுசாமி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவரும் இவர் காலை சென்றால் மாலை வீடு திரும்புவார். வழக்கம் போல் இன்றிவர் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ1,200….. வீடு புகுந்து திருட்டு….. 14…. 15….. வயது சிறுவர்கள் கைது…..!!

திருவள்ளூரில் வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் வசித்து  வரும் பேச்சிமுத்து என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் வசூலான பணத்தை நேற்றைய தினம் வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர் உடன் பேசுவதற்காக வெளியே சென்றார். அப்போது நண்பருடன் பேசி முடித்து விட்டு வெளியே வரும்போது அவரது வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் ஓடுவதை கண்டார். பின் சந்தேகமடைந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சிங்கங்கள் நடமாட்டம் வெளியான புகைப்படங்கள்

காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 3 சிங்கங்கள் நடமாடும் புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர், காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் சரக்குப்பெட்டகங்களை கையாளும் முனையத்தில் பெண் சிங்கம் ஒன்று அப்பகுதியில் திரிவதைப் போன்ற படம் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகின்றது. வனப்பகுதி என்பதால், அங்கு சிங்கம் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை வைத்து காமராஜர் துறைமுக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஒரு சிங்கம் மட்டுமே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்னடா நடந்துச்சு….. இப்படி எரியுது…… திடீர் விபத்தால்…. 8 வீடுகள் தீயில் கருகி நாசம்….. திருவள்ளூர் அருகே பரபரப்பு…!!

திருவள்ளூர்  அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியப் பகுதியான அருந்ததி புரத்தில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எட்டு வீடுகள் பற்றி எரிய தொடங்கின. உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிய எட்டு குடும்பத்தினரும் தீயை அணைக்க பாடுபட்டனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சூதாட்டம் தப்புடா தம்பி….. பேசாம போ இல்ல……. போலீசை மிரட்டிய 2 பேர் கைது….!!

திருவள்ளூர் அருகே போலீஸ் அதிகாரியை மிரட்டிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் எஸ்ஐ சக்திவேல் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருவள்ளூரை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனிபா மற்றும் லட்சுமணன் ஆகியோரை எஸ்ஐ சக்திவேல் கண்டித்துள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரை தகாத வார்த்தையில் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூபாய் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்றவர்கள் வீ டு திரும்பிய போது அதிர்ச்சி..! – போலீஸ் விசாரணை

திருமண விழாவிற்கு சென்ற கும்பத்தினர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளர்.   செங்குன்றத்தை சேர்ந்தவர் மனிஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த 8ஆம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூரில் நடக்கும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமண விழா முடிந்து இன்று காலை வீடு திரும்பிய மனிஷ் மற்றும் குடும்பத்தினர்  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்றபோது மர்ம நபர்கள் வீட்டில் உள்ள […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

யாரும் இல்லாத அனாதை நீ….. “உனக்கு எதுக்கு பென்சன்” பணத்திற்காக பாட்டியை அடித்து கொன்ற பேரன்…. சிறுவன் உட்பட 2 பேர் கைது….!!

திருவள்ளூர் அருகே பணத்திற்காக  பாட்டியை கொலை செய்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை அடுத்த கன்னபாளையத்தை சேர்ந்தவர் மல்லிகா. கணவனை இழந்த இவர் அவரது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி மல்லிகா  வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பேருந்து சக்கரத்தில் சிக்கி….. பானிபூரி வியாபாரி உடல்நசுங்கி மரணம்….. திருவள்ளூர் அருகே கோர விபத்து….!!

திருவள்ளூர் அருகே பானிபூரி வியாபாரி பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியை அடுத்த மணலிபுதுநகரை  சேர்ந்தவர் பர்வீன். இவர் வடமாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து இங்கே பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இவர் மணலி புதுநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பானிபூரி தயாரிக்க தேவையான பொருட்களை வாங்க நேற்றையதினம் மணலி புதுநகரில் இருந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..!

மேல்நிலைப் பள்ளியில் 1996ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூரில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் கௌடி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர் இளைய பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் 1996ஆம் ஆண்டு படித்த திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி தங்களது பள்ளி அனுபவம், கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாடங்களை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வந்த புகாருக்கு…. சம்மந்தமில்லா சோதனை….. 15 வயது சிறுவன் மீட்பு…. கரும்புக்கடைக்காரர் கைது…!!

திருவள்ளூரில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக  கரும்பு கடைக்காரர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் மணவாளர் நகர்ப்பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக வந்த தகவலை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெரிய ஜவுளிக் கடைகளில் தான் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. ஆனால் அங்கெல்லாம் சோதனை மேற்கொள்ளாமல் அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கரும்பு ஜூஸ் கடையில் 15 வயது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருந்தவே மாட்டீங்களா…. கடும் கோவத்தில் காவல்துறை….. 6 கல்லூரி மாணவர்கள் கைது….!!

திருவள்ளூரில் பிறந்தநாளன்று பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 6 கல்லூரி மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சேலை கிராமத்தில் வசித்து வருபவர் கவியரசு. இவர் சென்னை தனியார் பள்ளியில் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதியன்று இவரது பிறந்தநாளை கவியரசரின் நண்பர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாட நினைத்து சேலை கிராமத்தின் சாலையில் கூட்டமாக வழிமறைத்து நின்று, அவர் பெயர் பொறிக்கப்பட்ட கேக்கை பட்டா கத்தியால் வெட்டி கொண்டாடிய பின் கத்தியை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குளிர்பான கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2,00,000 கொள்ளை..!!

குளிர்பான கடையின் ஷட்டரை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நகர காவல் நிலையம் அருகேயுள்ள சத்தியமூர்த்தி நகர் தொகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான குளிர்பான மொத்த விற்பனை கடை உள்ளது. இவர் வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, இன்று மாலை கடையை திறப்பதற்காக செல்வம் வந்துபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுலா….. மலையில் இருந்து விழுந்து….. PT MASTER மரணம்….. ஆந்திராவுக்கே சென்று போராட்டம் நடத்திய உறவினர்கள்…!!

திருவள்ளூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுற்றுலா சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் ஆந்திராவுக்கே சென்று விசாரணை நடத்தக்கோரி போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் வெங்கலம் பகுதியை அடுத்த வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசக்திவேல். உடற்கல்வி  ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நாகலாபுரம் மாவட்டத்தில் உள்ள இராமகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின் அங்கே சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், மலையின் உச்சியில் ஒரு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டருகே கோவில்….. அரை மணி நேர கேப்பில்….. 10 சவரன் நகை… ரூ15,000 திருட்டு….!!

திருவள்ளூரில் வீட்டருகே உள்ள  கோவிலுக்கு சென்று வருவதற்குள் லாரி உரிமையாளர் வீட்டில் திருடர்கள் கைவரிசையை காட்டிய  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்  பகுதியை அடுத்த ஆத்திபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் லாரி உரிமையாளர் ஆவார். இவரது  மூத்த மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வர, இளைய மகன் அருகில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இளையமகன்  பணிக்கு செல்ல தனது மனைவியுடன் கஜேந்திரன் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மது போதை” தந்தையை கட்டையால் தாக்கி கொன்ற மகன் கைது….. திருவள்ளூரில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மது போதையில் தாயாரிடம் தகராறு செய்த தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி பகுதியைடுத்த கல்லுகடை வீட்டைச் சேர்ந்தவர் ரவி. இவர்  தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில்  மனைவி வேலை செய்யும் இடத்திற்கே  சென்று பிரச்சினை செய்துள்ளார்.  இது தொடர்பாக இவருக்கும்  அவரது இளைய மகன் சுதாகரன் ஆகியோருக்கும்  இடையே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீர் முடிவு…. தூக்கில் தொங்கிய மனைவி….. என்ன நடந்தது…?? ஏன் தற்கொலை…?? போலீசார் விசாரணை…!!

திருவள்ளூரில் திடீர் முடிவாக பெண் ஒருவர் தூக்கில் தொங்க, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த ஆர்கே பேட்டை கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார். இவர்  எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகிமா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்று குழந்தைகளும் பள்ளிப் படிப்பை படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் எலக்ட்ரீசியன் வேலையை முடித்து விட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

 பெரவல்லூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரவல்லூரில், சென்னை கோயம்பேட்டிலிருந்து பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழ வியாபாரிகளான இரண்டு பெண் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவ்விபத்து குறித்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ4,00,000….. அரசு வேலை வாங்கி தாரேன்….. பண மோசடி செய்த கணவன்-மனைவிக்கு சிறை தண்டனை….!!

திருவள்ளூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண ,மோசடி செய்த கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரம்யா. பட்டதாரிகளான இவர்கள் இருவரும் அரசு வேலையில் சேர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதற்கான படிப்புகளைப் படித்து வந்தனர். இதையடுத்து இருவரும் அரசு வேலைக்கு ஆசைப்படுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள எண்ணி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“போகி பண்டிகை” பழைய பொருள்களை எரிப்பதை தவிர்ப்போம்…… மாசு கட்டுப்பாட்டு வாரியம்…!!

திருவள்ளூரில் போகியன்று பழைய பொருள்களை கொளுத்தி புகை மண்டலத்தை ஏற்படுத்துவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டுமென மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பழையன கழிதல், புதியன புகுதல் என்பதே போகி பண்டிகை. அதன்படி தமிழக மக்கள் ஒவ்வொரு வருடமும் போகிப் பண்டிகை அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் துணிகள், பழைய பொருட்கள் உள்ளிட்டவற்றை தீயிலிட்டு கொளுத்தி போகி பண்டிகையை  கொண்டாடுவர். ஆனால் தற்பொழுது தமிழக மக்கள் அதுபோன்ற பொருட்களோடு சேர்த்து ரப்பர், நெகிழி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” – திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி..!!

பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திரைப்பட சங்க தேர்தல்” 235 வாக்கு வித்தியாசத்தில்…… TR அமோக வெற்றி…..!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவராக டி.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.  சென்னை  காஞ்சிபுரம் திருவள்ளூர்  மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தரர்களுக்கான தேர்தல் காஷ்மீர் திரையரங்கத்தின் அருகே மீரான் சாஹிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தன் அவர்கள் 235 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து செயலாளர் பதவிக்கும் மன்னன். பொருளாளர் பதவிக்கு பாபுராவ். துணைத்தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி கோவில் உண்டியல் பணம் திருட்டு….. மூதாட்டி உட்பட 3 பேர் கைது…..!!

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் பொழுது பணம் மற்றும் நகையை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருத்தணி கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஆன்மிக சேவையில் ஈடுபடுவோர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் சூரிய பிரபை என்ற மூதாட்டி உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பொழுது ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 16 கிராம் தங்கத்தை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

புதையல் எடுக்க வீட்டிற்குள் பள்ளம் தோண்டிய மனிதர் ..!!

திருவள்ளூர் அருகில் வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி வீட்டிற்குள் இருபது  அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபரை வருவாய்த்துறையினர் எச்சரித்தனர்.  சோழவரம் அருகே கும்மனூர் என்ற சிற்றூரை சேர்ந்த மோகன் என்பவர் தன்  வீட்டிற்குள் புதையல் இருப்பதாக   ஜோதிடர்  கூறியதை நம்பியுள்ளார். அதனால் புதையல் எடுக்கும் முயற்சியில்  தனது வீட்டிற்குள் சுமார் இருபது  அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளார். இதனை தெரிந்துகொண்ட  அக்கம்பக்கத்தினர் பொன்னேரி வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை அடுத்து, அங்கு வந்த  […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அதிகம்…. திருவள்ளூரில் குறைவு …. காற்று மாசு குறித்து அமைச்சர் மாஃபா கருத்து ..!!

சென்னையை விட திருவள்ளூரில் காற்று மாசு குறைவாக உள்ளதென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திறந்தவெளி கட்டண நிதியின் கீழ் பாரதி நகர், பாலகிருஷ்ணன் நகர், நியூ சென்னை மெட்ரோ சிட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு பூங்காக்கள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.பூங்காக்களின் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களை வாட்டி வதைக்கும் டெங்கு…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 47 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

11 மாத குழந்தை உட்பட 3 பேர் மரணம்….. மேலும் 19 பேருக்கு சிகிச்சை…. திருவள்ளூரை சூறையாடும் டெங்கு….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 114 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான பெண்ணிடம் ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த கேவலமான செயல்…!!

திருவள்ளூரில் விபத்துக்குள்ளாகி மயங்கிய நிலையில் இருந்த பெண்களிடம் இருந்து 4 சவரன் நகையை திருடி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. இவர் தனது  சகோதரிகளான லாவண்யா, சரண்யா உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. பின் அவர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக அவ்விடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூவரையும் மீட்டு ஏற்றிச்  சென்றது. இதில் செல்லும் வழியிலேயே […]

Categories

Tech |